சீனாவின் ஜிலின் மாகாணத்தில் பெருவெள்ளம் – லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றம்
வட கிழக்கு சீனாவின் ஜிலின் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவில் கடந்த சில ... மேலும்
சிம்பாப்வே அணி இக்கட்டான இலக்காக 387 ஓட்டங்களை இலங்கைக்கு விதித்தது.. (LIVE)
சுற்றுலா சிம்பாப்வே அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் இடம்பெற்றுவரும் ஒற்றை டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 4 ஆம் நாள் ஆட்டம் இன்று(17) நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்றைய ... மேலும்
கொழும்பு கோட்டை – தலை மன்னார் வரையிலான புகையிரத சேவைகள் இன்று முதல் மட்டு…
கொழும்பு கோட்டையில் இருந்து தலை மன்னார் வரையிலான புகையிரத சேவைகள் இன்று(17) முதல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய குறித்த சேவைகள் மதவாச்சி வரையில் மாத்திரமே இடம்பெறும் என புகையிரத ... மேலும்
மிளகு அறுவடையை முற்றாக கொள்வனவு செய்வதற்கு அரசு நடவடிக்கை..
எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதியில் மிளகு அறுவடையை முற்றாக கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார். உலக சந்தையில் மிளகின் விலை ... மேலும்
உடன் அமுலுக்கு வரும் வகையில் 55,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி..
உள்நாட்டு சந்தையில் அரிசிக்கான தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரிசாத் பதியூதீன் தெரிவித்துள்ளார். உடன் அமுலுக்கு வரும் வகையில் 55,000 மெற்றிக் தொன் அரிசியை பாகிஸ்தான் ... மேலும்
மேத்யூஸ் விலகியதால் அணியில் முன்னேற்றம் இல்லை, தரங்க குறித்து கவலையடைகிறேன்.. – சனா கருத்து..
இலங்கை அணித்தலைமைப் பதவியிலிருந்து ஏஞ்சலோ மேத்யூஸ் விலகியதனால் மட்டும் அணியில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாது என இலங்கை தேர்வுக் குழுவின் தலைவரும் முன்னாள் இலங்கை அணியின் வீரருமான ... மேலும்
ஆழ்கடல் ரோந்துக் கப்பல் எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கை கடற்படையிடம்…
இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட ஆழ்கடல் ரோந்துக் கப்பல் எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கை கடற்படையிடம் கையளிக்கப்படவுள்ளது. இலங்கை கடற்படைக்கு மிகப் பெரிய இரண்டு ... மேலும்
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம் அழைப்பு..
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. போலி ஆவணங்களை வௌியிட்ட குற்றச்சாட்டில் ... மேலும்
அவுஸ்திரேலியா அருகே 6.1 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்..
அவுஸ்திரேலியா அருகே பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவு நாடான டோங்காவில், தென் பகுதியில் அமைந்துள்ள நீடா என்ற இடத்தில் இன்று(17) அதிகாலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ... மேலும்
கோவண ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகிறது தேசிய விவசாயிகள் கூட்டமைப்பு…
கொழும்பில் கோவணத்துடன் எதிர்வரும் 26ஆம் திகதியன்று, ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக, தேசிய விவசாயிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. விவசாயிகளுக்கான மானியம் மற்றும் இழப்பீடுகள் இல்லாமல் செய்தல், உரமானியத்தை உரிய ... மேலும்
பாலியல் உறவு இல்லாமல் என்னால் இருக்க முடியாது – சமந்தா அதிரடிப் பேட்டி..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சமந்தா. இவருக்கும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் எதிர்வரும் ஒக்டோபரில் ஹைதராபாத்தில் வைத்து திருமணம் நடக்கவிருக்கிறது. இந்நிலையில், ... மேலும்
மாணவி வித்யா படுகொலை சம்பவம் – கைதாகிய சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபரின் பணி நிறுத்தம்..?
கைது செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர் லலித் ஜயசிங்கவின் பணி நிறுத்தம் தொடர்பில் இறுதி தீர்மானம் எதிர்வரும் 20ம் திகதி அறிவிக்கப்படும் என தேசிய காவற்துறை ... மேலும்
புதிய வரித்திட்டம் தொடர்பில் கூட்டு எதிர்கட்சி வேலைத்திட்டம்..
மதஸ்த்தலங்களை புதிய வரித்திட்டத்தில் உள்வாங்குவது தொடர்பில் மகா சங்கத்தினரை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டத்தை ஒன்றிணைந்த எதிர்கட்சி முன்னெடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று(17) முதல் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட ... மேலும்
மாலபே, நெவில் பிரணாந்து வைத்தியசாலை இன்று முதல் அரசுடமை..
மூன்று பில்லியன் ரூபா பெறுமதியான மாலபே நெவில் பிரணாந்து வைத்தியசாலையின் கட்டிடமும், அதில் உள்ள உபகரணங்களும் இன்று( 17 ) முதல் அரசுடமையாக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ... மேலும்
ரயில் நிலைய மற்றும் ரயில் பாதைகளில் குப்பை கொட்டும் பயணிகளுக்கு எதிராக தண்டப்பணம்..
ரயில் நிலையங்களில் மற்றும் ரயில் பாதைகளில் குப்பை கொட்டும் பயணிகளுக்கு வருங்காலங்களில் தண்டப்பணம் விதிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் ... மேலும்