18 லட்சமாக மாறிய 18 ரூபாய்! வங்கியில் ஏற்பட்ட மோதல்
தனது கணக்கில் 18 லட்சம் ரூபாய் பணம் உள்ளதாக கூறி நபர் ஒருவர் வங்கி ஒன்றில் மோதலில் ஈடுபட்டுள்ளார். தலாதுஓய பகுதியில் உள்ள இலங்கை வங்கி கிளையொன்றில் ... மேலும்
மஹிந்தவின் மனைவிக்கு வந்த சோதனை!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவுக்கு லஞ்ச ஊழல் ஆணைக்குவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 22ம் திகதி லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ... மேலும்
பெரும் கைகலப்பு! செங்கோளுடன் ஓடிய அவைத்தலைவர்
வடமத்திய மாகாண சபையின் அவைத்தலைவர் செங்கோளுடன் வெளியேறியுள்ளதன் காரணமாக சபையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லா ... மேலும்
ரஷ்யாவை அண்டிய பகுதியில் பாரிய நிலநடுக்கத்துடன் சுனாமி எச்சரிக்கை..
ரஷ்யாவை அண்டிய வடக்கு பசுபிக் பெருங்கடலில் சக்தி வாய்ந்த, ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவாகியுள்ள நில நடுக்கத்தினையடுத்து சுனாமி எச்சரிக்ககை விடுக்கப்பட்டுள்ளது. இன்று(18) அதிகாலை 1.34 ... மேலும்
ஒரு லட்சம் மெற்றிக்தொன் நாட்டரிசியை இலங்கைக்கு வழங்க இணக்கம்..
தாய்லாந்து, ஒரு லட்சம் மெற்றிக்தொன் நாட்டரிசியை இலங்கைக்கு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், இது தொடர்பான புரிந்துணர்வுக் கடிதமும், கொள்வனவு சம்பந்தமான ஆவணங்களும் ஒரு வாரத்திற்குள்ளே தாய்லாந்து அரசுக்கு ... மேலும்
பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு..
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவொன்றை இன்று(18) பிறப்பித்துள்ளது. இன்று(18) கொழும்பு கோட்டையை அண்மித்த பகுதிகளில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க ... மேலும்
மதிய இடைவேளை – இலங்கை அணிக்கு இன்னும் 118ஓட்டங்கள் தேவை..
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் இறுதிநாள் ஆட்டம் இன்று(18) நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில் வெற்றிபெறுவதற்கு இன்னும் 118 ஓட்டங்கள் தேவை என்ற ... மேலும்
பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பிலவுக்கு எதிரான வௌிநாட்டு பயணத் தடை நீக்கம்..
பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக விதிக்கப்பட்ட வௌிநாட்டு பயணத் தடையை கொழும்பு மேல் நீதிமன்றம் தற்காலிகமாக நீக்க இன்று(18) தீர்மானித்துள்ளது. முன்னதாக, குவைத் நாட்டுக்கு செல்ல ... மேலும்
முல்லைத்தீவிலுள்ள பாடசாலை ஒன்றில் வெடிப்புச் சம்பம், 08 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி..
முல்லைத்தீவு கோகிலாய் முகத்துவார பகுதியில் அமைந்துள்ள சிங்கள மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தால், 08 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் பாடசாலை வளாகத்தை சுத்தம் செய்யும் ... மேலும்
பிரபல இசைக்கலைஞர் சோமபால ரத்னாயக்க உலகினைப் பிரிந்தார்…
இலங்கையின் பிரபல இசைக்கலைஞரும், இசையமைப்பாளருமான சோமபால இரத்நாயக்க, இன்று (18) காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 69 ஆகும். பிரபல பாடகரான விக்டர் ரத்னாயக்க அவர்களது ... மேலும்
வட மத்திய மாகாண சபைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை…
வட மத்திய மாகாண சபைத் தலைவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை காரணமாக, இன்று(18) சபையில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. அந்த மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி ... மேலும்
மாணவி வித்தியாவின் பாலியல் கொலை வழக்கு இன்று முதல் தொடர் விசாரணைக்கு..
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை யாழ். மேல் நீதிமன்றத்தில் மூவரடங்கிய நீதியரசர் குழுவுக்கு மத்தியில் இன்று(18) முதல் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வழக்கு ... மேலும்
ஐ.எஸ். சர்வதேச பயங்கரவாதிகளுடன் இலங்கையர்களது தொடர்பு குறித்து இந்திய புலனாய்வு தகவல்..
ஐ.எஸ். சர்வதேச பயங்கரவாதிகளுடன் இணைந்து இஸ்லாமிய இராஜ்ஜியத்துக்காக போராடும் நான்கு இலங்கையர்கள் சிரியாவில் இருப்பதாகவும், அவர்களுடன் இலங்கையிலுள்ள 70 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும் இந்திய புலனாய்வுத் துறை ... மேலும்
காதலி கொடுத்த முத்தத்தால் அமெரிக்க பிரபலத்திற்கு போட்டிகளில் பங்கேற்க தடை…
காதலி கொடுத்த முத்தம் காரணமாக அமெரிக்காவின் ஒலிம்பிக் சம்பியன் கில் ரொபர்ட்ஸ் தடைக்குள்ளான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அமெரிக்காவின் ஓட்டப் பந்தய வீரரான கில் ரொபர்ட்ஸ் ரியோ ... மேலும்
லேக் ஹவுஸ் நிறுவன புதிய தலைவராக கிரிஷாந்த குரே நியமனம்..
லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கு புதிய தலைவராக அரசியல் சீர்திருத்தவாதியும் ஊடகத்துறைசார் நிபுணருமான கிரிஷாந்த குரே நியமிக்கப்பட்டுள்ளார். லேக் ஹவுஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான கவன் ரத்நாயக்க சுற்றுலா ... மேலும்