முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் திசாநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு..
முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் டீ.கே.பி. திசாநாயக்கவை எதிர்வரும் ஆகஸ்ட் 02ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(19) உத்தரவிட்டுள்ளது. குற்றப்புலனாய்வு ... மேலும்
இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினை பலப்படுத்த அமைச்சரவை அனுமதி..
இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினை பலப்படுத்துவதற்கு ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்க திணைக்கள பணியகம் இணக்கம் தெரிவித்துள்ளது. அதன்படி குறித்த பணியினை முன்னெடுப்பதற்கு குறித்த நிறுவனம் 235,000 ... மேலும்
வாகன அனுமதி பத்திரங்களை வழங்க மேற்கொள்ளப்படும் பரீட்சை தொடர்பில் ஆராய குழு…
வாகன அனுமதிபத்திரங்களை வழங்குவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற பிரயோக பரீட்சையினை மிகவும் தரமான மற்றும் பயனுள்ள வகையில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. குறித்த செயன்முறை தொடர்பில் ஆராய அதுகுறித்த ... மேலும்
கர்ப்பிணியொருவர் பிணையாளரானால் வட்டியுடன் உடனடிக் கடன் – குறித்த அமைப்பு தொடர்பில் அவதானம்..
கர்ப்பிணியொருவர் பிணையாளராக கைச்சாத்திட்டால் 30% வட்டியுடன் உடனடியாக கடன் வழங்கும் அமைப்புபொன்று மாத்தளை மாவட்டத்தில் செயற்படுவாக மத்திய மாகாண சபை உறுப்பினர் ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். மாத்தளை மாவட்ட ... மேலும்
மூடப்பட்டுள்ள நிலையிலுள்ள கட்டடங்களில் சோதனை.. – சட்ட நடவடிக்கை எடுக்கவும் அனுமதி..
மூடப்பட்டுள்ள நிலையிலுள்ள கட்டடங்களில் டெங்கு ஒழிப்பு சோதனைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நேற்று(18) அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுளளது. இதற்கமைய, மூடப்பட்டுள்ள நிலையிலுள்ள கட்டடங்களில் சோதனை நடத்தவும், ... மேலும்
G-20 மாநாட்டின் போது டிரம்ப், புடின் இரகசிய சந்திப்பு..
G-20 மாநாட்டின் போது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர் புடின் அதிகாரபூர்வமற்ற முறையில் இரகசியமாக சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. G-20 எனப்படும் வளர்ச்சி அடைந்த ... மேலும்
சீனா இந்தியாவுக்கு மீளவும் எச்சரிக்கை…
சீனா இந்தியாவுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீன எல்லைக்குள் இந்தியா அத்து மீறி நுழைந்துள்ளதுடன்அங்கிருந்து இந்திய படைகளை உடனே வாபஸ் பெற வேண்டும் எனவும் சீனா தெரிவித்துள்ளது. ... மேலும்
நாட்டில் பலத்த காற்றுடன் மழையுடன் கூடிய காலநிலை..
நாட்டில் மணிக்கு சுமார் 50Km வேகத்தில் பலமான காற்று வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேற்கு மத்திய மலைப்பகுதிகள் , வடக்கு, வடமத்திய ஊவா ... மேலும்
அரசியல் அமைப்பு பேரவையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி விலகல்..
அரசியல் அமைப்பு பேரவையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி இன்று(19) முதல் உத்தியோகபூர்வமாக விலகிக் கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இந்த தீர்மானம் தொடர்பில் தயாரிக்கப்பட்ட மூன்று பக்கத்தைக் கொண்ட ... மேலும்
பாலிவுட் நடிகர் சல்மான் மொரோக்கோ நாட்டில் சண்டைக் காட்சிக்காக குதிரை பயிற்சியில்..
பாலிவுட் நடிகர் சல்மான் கான் மொரோக்கோ நாட்டில் சண்டைக் காட்சிக்காக குதிரை பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பாலிவுட் நடிகர் சல்மான் ... மேலும்
மக்ரோனி மற்றும் பாலாடைக்கட்டி’யினால் உடலுக்கு தீங்கு…
மக்ரோனி மற்றும் பாலாடைக்கட்டி உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. குழந்தைகள் விரும்பி விளையாடும் பிளாஸ்டிக் பொம்மைகளில் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் ... மேலும்
இலங்கை முதலீட்டுச் சபைக்கு புதிய தலைவர் நியமிப்பு..
இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய தலைவராக துமிந்தர ரத்நாயக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளார். முதலீட்டுச் சபையின் தலைவராக இருந்த சட்டத்தரணி உப்புல் ஜெயசூரிய கடந்த 13ஆம் ... மேலும்
கொழும்பின் சில பகுதிகளில் 08 மணித்தியால நீர்வெட்டு..
அத்தியவசியப் பராமரிப்புப் பணிகளுக்காக நாளை(20) கொழும்பின் சில பகுதிகளில் 08 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. தெஹிவளை - கல்கிசை மற்றும் கொழும்பு தெற்கு ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு ... மேலும்
ஆஸி வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்…
அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் திருமதி ஜூலி பிஷொப் இன்று(19) இலங்கை வருகை தரவுள்ளார். அவர் இன்று வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். ... மேலும்
ஜனாதிபதி தலைமையில் ‘Peoples of srilanka’ என்ற நூல் வெளியீடு..
தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள 'Peoples of srilanka' என்ற நூல் வெளியிட்டு வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ... மேலும்