தலைச்சுற்றலை போக்கும் ஏலக்காய்..

தலைச்சுற்றலை போக்கும் ஏலக்காய்..

R. Rishma- Sep 4, 2017

தலைசுற்றலை போக்க வயிற்று வலியை சரிசெய்ய மற்றும் தடுமலை போக்கும் தன்மை கொண்டதுமான ஏலக்காயின் நன்மைகள் பற்றி பார்க்கலாம். பல்வேறு நன்மைகளை கொண்டது ஏலக்காய். நுரையீரலை செயல்பட ... மேலும்

ஜெய், சந்தானத்துடன் இணையும் நயன்தாரா..

ஜெய், சந்தானத்துடன் இணையும் நயன்தாரா..

R. Rishma- Sep 4, 2017

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா, சிவகார்த்திகேயன் பின்வாங்கியதால் ஜெய் மற்றும் சந்தானத்துடன் இணையவிருக்கிறார். கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து ... மேலும்

பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய உரையாடல்களை அழிக்க உத்தரவிட்டார்.. – நுவன் சல்காது..

பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய உரையாடல்களை அழிக்க உத்தரவிட்டார்.. – நுவன் சல்காது..

R. Rishma- Sep 4, 2017

பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய தொலைபேசி உரையாடல்களை அழித்து விடுமாறு பேர்ப்பச்சுவல் பங்கு தரகு நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன தமக்கு உத்தரவு பிறப்பித்ததாக குறித்த ... மேலும்

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன கைது..

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன கைது..

R. Rishma- Sep 4, 2017

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக செயற்பட்ட தருணத்தில் அரச வாகனங்களை ... மேலும்

சிறந்த நிதியமைச்சர் என்ற விருதினை பெற ரவி ‘The Banker’சஞ்சிகைக்கு 16 கோடி வழங்கினாராம்..

சிறந்த நிதியமைச்சர் என்ற விருதினை பெற ரவி ‘The Banker’சஞ்சிகைக்கு 16 கோடி வழங்கினாராம்..

R. Rishma- Sep 4, 2017

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவரது அமைச்சுப் பதவியில் இருக்கும் போது ஆசியாவின் சிறந்த நிதியமைச்சர் என்ற விருதினை கைப்பற்ற 16 கோடி ரூபா செலவு ... மேலும்

மாணவி வித்தியா பாலியல் படுகொலை வழக்கு – லலித் ஜயசிங்க மீண்டும் விளக்கமறியலில்..

மாணவி வித்தியா பாலியல் படுகொலை வழக்கு – லலித் ஜயசிங்க மீண்டும் விளக்கமறியலில்..

R. Rishma- Sep 4, 2017

யாழ் - புங்குடுதீவு மாணவி வித்யாவின் பாலியல் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் லலித் ஜயசிங்கவை எதிர்வரும் ... மேலும்

ஜனாதிபதிக்கு எதிரான வழக்கை கொண்டு நடத்த முடியாது என அறிவிப்பு..

ஜனாதிபதிக்கு எதிரான வழக்கை கொண்டு நடத்த முடியாது என அறிவிப்பு..

R. Rishma- Sep 4, 2017

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை பொறுப்பு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை கொண்டு நடத்த முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சார்பிலான ... மேலும்

அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்..

அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்..

R. Rishma- Sep 4, 2017

பிரேசிலுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு எதிர்ப்பினை வெளியிட்டு இன்று(04) பிற்பகல் 3.30 ... மேலும்

கருவளையத்தை போக்கும் எண்ணெய்கள்..

கருவளையத்தை போக்கும் எண்ணெய்கள்..

R. Rishma- Sep 4, 2017

மன அழுத்தம், தூக்கமின்மை, ஹார்மோன் மாற்றங்கள் போன்ற பிரச்சினைகள் கண்களை சுற்றி கருவளையம் தோன்றுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. ஆமணக்கு எண்ணெயை பயன்படுத்தியே கருவளையங்களை போக்கி விடலாம். ... மேலும்

சருமத்தை பொலிவாக்கும் காபி தூள்..

சருமத்தை பொலிவாக்கும் காபி தூள்..

R. Rishma- Sep 4, 2017

நம்மை உற்சாகப்படுத்தும் பானங்களில் ஒன்று காபி. காபி குடிப்பது என்பது பலருக்கும் அன்றாடம் பழக்கங்களில் ஒன்றாக இருக்கிறது. காபியை குடிப்பதால் உடலுக்கு உற்சாகத்திற்கு மட்டுமல்ல காபி சருமத்திற்கும் ... மேலும்

உயர்தர வினாத்தாள் கசியவிட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டோருக்கு பிணை…

உயர்தர வினாத்தாள் கசியவிட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டோருக்கு பிணை…

R. Rishma- Sep 4, 2017

இவ்வருட உயர்தர இரசாயனவியல் வினாத்தாளை கசியவிட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மாணவர் உள்ளிட்ட மூவரையும் கம்பஹா நீதிமன்றம் இன்று(04) பிணையில் விடுவித்துள்ளது. வினாத்தாள் கசிவு ... மேலும்

இலங்கைக்கு எதிரான T-20 போட்டியிலிருந்து தவான் விலகல்..

இலங்கைக்கு எதிரான T-20 போட்டியிலிருந்து தவான் விலகல்..

R. Rishma- Sep 4, 2017

இந்திய கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஷிகார் தவான் இலங்கைக்கு எதிரான போட்டியில் இருந்து விலகியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தவானின் ... மேலும்

அரச மருத்துவமனையில் ஒட்சிசன் பற்றாக்குறைவால் 49 குழந்தைகள் பலி..

அரச மருத்துவமனையில் ஒட்சிசன் பற்றாக்குறைவால் 49 குழந்தைகள் பலி..

R. Rishma- Sep 4, 2017

உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒட்சிசன் பற்றாக்குறை காரணமாக 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், டெல்லி பரூக்காபாத் ... மேலும்

சங்காவின் சாதனையினை முறியடித்து டோனி முன்னிலையில்..

சங்காவின் சாதனையினை முறியடித்து டோனி முன்னிலையில்..

R. Rishma- Sep 4, 2017

சர்வதேச ஒருநாள் போட்டியில் 100 ஸ்டம்பிங் செய்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் மகேந்திர சிங் டோனி தன்வசப்படுத்தியுள்ளார். இந்தியா ... மேலும்

அமிதாப் பச்சனை பின்தொடர்வோர் எண்ணிக்கை 29 மில்லியன்..

அமிதாப் பச்சனை பின்தொடர்வோர் எண்ணிக்கை 29 மில்லியன்..

R. Rishma- Sep 4, 2017

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை சமூக வலைத்தளமான டுவிட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கை 29 மில்லியனாக (இரண்டு கோடியே தொன்னூறு லட்சமாக) உயர்ந்துள்ளது. நடிகர் அமிதாப் பச்சன்(74) ... மேலும்