நாட்டின் சில பமாகாணங்களுக்கு இன்றும்(10) கன மழை..
நாட்டின் சில பகுதிகளில் இன்றும்(10) கன மழை பெய்யும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடக்கு மற்றும் வட மேல் மாகாணங்கள், ... மேலும்
அர்ஜுன் அலோசியஸ், நான்காவது முறையாகவும் பிணை முறி ஆணைக்குழுவில் ஆஜர்..
பேர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ், பிணை முறி மோசடிகள் தொடர்பாக விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் குற்றப் புலனாய்வு அலுவலகத்தில் சற்று முன்னர் ஆஜராகியுள்ளார். இதேவேளை, ... மேலும்
இலங்கை அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் க்ரஹம் வேறொரு அணிக்கு ஒப்பந்தம்..
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளர் க்ரஹம் ஃபோர்ட் அயர்லாந்துக்கான புதிய பயிற்றுவிப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளார். 3 ஆண்டுகளுக்கு அவர் மேற்குறித்த இந்த ஒப்பந்தத்தை செய்திருப்பதாக ... மேலும்
ஜனாதிபதி மைத்திரிபால’வின் சகோதரர் லால் சிறிசேன விளக்கமறியலில்..
பொலன்னறுவை, ஹிங்குரக்கொட பாதையில் ஏற்பட்ட வாகன விபத்து தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் லால் சிறிசேன கைது செய்யப்பட்டுள்ளார். பொலன்னறுவை, ஹிங்குரக்கொட பாதையிலுள்ள அதுமல்பிடிய பிரதேசத்தில் ... மேலும்