கடற்பிரதேசங்களில் கடும் காற்று…
நாட்டின் வடமேல் மற்றும் மேற்கு பகுதிகளில் நிலவும் வளிமண்டல குழப்ப நிலை காரணமாக காலி தொடக்கம் புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலான கடற்பிரதேசங்களில் கடல் ... மேலும்
தினமும் வெறும் வாழைப்பழம் மட்டும் சாப்பிட்டால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்…
தினமும் வெறும் வாழைப்பழம் மட்டுமே சாப்பிட்டு வந்தால் உடலில் தேவையில்லாத கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறையும். முக்கனிகளில் ஒன்றான வாழை நார்சத்து, பொட்டாசியம் உள்ளிட்ட பல ... மேலும்
விரைவில் ஜோடி சேரும் பிக்பாஸ் பிரபலம்…
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இருவர், விரைவில் ஜோடி சேர இருக்கிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்தவர் ரைசா. அதுபோல், ஹரிஷ் கல்யாணும் இந்நிகழ்ச்சி மூலம் ... மேலும்
இந்தோனேசிய கடற்படை கப்பல் இலங்கை வருகை…
இந்தோனேசிய கடற்படை கப்பல் 'பிமா சுசி ' இலங்கைக்கான நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தை நேற்று(30) வந்தடைந்த இக்கப்பலினை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை ... மேலும்
அதிவேக வீதியில் பயணிக்கும் சாரதிகளிடம் வீதி அபிவிருத்தி அதிகார சபை கோரிக்கை…
நாட்டின் பல பாகங்களில் காணப்படும் மழையுடன் கூடிய காலநிலை இன்றும்(31) எதிர்வரும் நாட்களிலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிவேக வீதியில் ... மேலும்
நுவரெலிய மாவட்டத்திற்கு 04 புதிய பிரதேச சபைகளை அமைக்க அமைச்சரவை அனுமதி…
நுவரெலிய மாவட்டத்திற்கு நான்கு புதிய பிரதேச சபைகளை அமைக்க அமைச்சரவை அங்கீகரித்துள்ளதாக அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார். குறித்த இந்த அங்கீகாரம் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தொலைநோக்கு ... மேலும்
லஹிரு மற்றும் தெம்பிட்டியே சுகதானந்த தேரர் ஆகியோருக்கு விடுதலை…
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் லஹிரு வீரசேகர மற்றும் தெம்பிட்டியே சுகதானந்த தேரர் ஆகியோர் இன்று(31) கொழும்பு - கோட்டை நீதிமன்றினால் பிணையில் செல்ல அனுமதி ... மேலும்
குவைத் பிரதமர் இராஜினாமா…
குவைத் நாட்டின் பிரதமர் ஷேக் ஜாபர் அல்-முபாரக் அல்-சபா நேற்று(30) திடீரென்று இராஜினாமா செய்துள்ளார். இவரின் இராஜினாமாவை குவைத் அமீர் தரப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அரசு அறிவித்துள்ளது. மந்திரிசபை ... மேலும்
இராணுவத்தினரால் ரயில்வே தொழிற்சங்கம் ஆவேசம்..
புகையிரத திணைக்களத்தின் வேலைகளுக்கு இராணுவத்தினரை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்களின் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த சங்கத்தின் ஏற்பாட்டாளர் எஸ்.பி.விதானக இது குறித்து தெரிவிக்கையில்; "..குறித்த இந்நடவடிக்கை ... மேலும்
அபிவிருத்தி செயற்பாடுகளை துரிதப்படுத்த நடவடிக்கை…
நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி செயற்பாடுகளை எதிர்வரும் 02 வருடங்களில் துரிதமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடு முகம்கொடுத்துள்ள கடன் சிக்கல் ... மேலும்
இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த சீனா தீர்மானம்…
2018ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை ௦2 பில்லியன் யுவான்களை இலங்கைக்கு உதவியாக வழங்க சீனா தீர்மானித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த ... மேலும்
8 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்களுடன் இருவர் கைது…
சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 88 சிகரெட் பக்கற்றுக்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குறித்த இருவரும் நேற்று(31) கைதுசெய்யப்பட்டுள்ளனர். குவைத் நாட்டில் இருந்து ... மேலும்
பண்டிகைக் காலத்தில் குறைந்த விலையில் அரிசியை கொள்வனவு செய்ய நடவடிக்கை…
எதிர்வரும் டிசம்பர் மாத பண்டிகைக் காலத்தில் எந்தவித குறைவுமின்றி குறைந்த விலையில் அரிசியை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பு நுகர்வோருக்கு கிடைக்கும் என்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ... மேலும்
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மேத்தியூஸ் மற்றும் குசல் இணைப்பு…
எதிர்வரும் நவம்பர் மாதம் இந்திய அணியுடன் ஆரம்பமாகவுள்ள கிரிக்கெட் தொடரில், ஏஞ்சலோ மேத்தியூஸ் மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகியோரை மீண்டும் அணிக்கு அழைக்க தெரிவுக் குழு ... மேலும்
பசுபிக் பெருங்கடலில் 7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…
பசுபிக் பெருங்கடலில் நியூ கெலிடோனியா தீவிற்கு அருகில் இன்று(31) 7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ... மேலும்