காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீளமைக்கும் முயற்சிக்கு கூட்டமைப்பே தடை – அமைச்சர் ரிஷாட்…
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள நிர்மாணிப்பதற்காக தான் எடுத்த முயற்சிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எந்தவொரு ஒத்துழைப்பையும் வழங்கவில்லையென கைத்தொழில் மற்றம் வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாட் ... மேலும்
தந்தம் கொண்ட யானைகளை கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்பில் CID விசாரணை..
அண்மைக் காலங்களில் கிடைத்த தகவல்களுக்கு அமைய தந்தம் கொண்ட யானைகளை கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்பாக ஆராயும் பொறுப்பை குற்ற விசாரணை திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ... மேலும்
ஹிப் ஹாப் ஆதிக்கு இன்று நிச்சயதார்த்தம்…
கோவையைச் சேர்ந்த முன்னனி இசையமைப்பாளரான ஹிப் ஹாப் ஆதி தமிழில் தனிஒருவன், கவன், அரண்மனை-2 போன்ற படங்ளுக்கு இசையமைத்திருக்கிறார். மீசையை முறுக்கு என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். ... மேலும்
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கிடையில் இன்று விசேட சந்திப்பு…
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை தொடர்பில் அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கிடையில் இன்று(30) தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. தற்போது வேட்புமனுக்கள் ... மேலும்
ஐக்கிய நாடுகள் சபை செயற்குழுவின் மூவர் அடங்கிய குழு இலங்கை விஜயம்…
சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்படுவதற்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபை செயற்குழுவின் மூவர் அடங்கிய குழு ஒன்று இலங்கை வரவுள்ளது. டிசம்பர் மாதம் 4ம் திகதி முதல் 15ம் ... மேலும்
வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான வழக்கு மீளப்பெறப்பட்டது.. – தற்காலிக தடையும் நீக்கம்..
எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானிக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு திரும்ப பெறப்பட்டுள்ளது. முன்னதாக எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானிக்கு எதிராக நீதிமன்றத்தில் ... மேலும்
சருமத்திற்கு பொழிவு தரும் ஆப்பிள்…
ஆப்பிளை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, அழகாகவும் மாறும். ஏனெனில் இதில் உள்ள ஆன்டி- ஏஜிங் முகத்தில் மற்றும் உடலில் தோன்றும் வயதான சுருக்கங்களை போக்குவதோடு, ஆப்பிள் ... மேலும்
சட்ட விரோதமாக 75 மில்லியன் பெறுமதியான சொத்துக்களை சேகரித்தமைக்கு எதிராக விமலுக்கு, குற்றப்பத்திரிகை தாக்கல்…
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சட்ட விரோதமான முறையில் வருமானங்களும் சொத்துக்களும் ஈட்டியுள்ளமைக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ... மேலும்
மீண்டும் தள்ளிப்போகும் “2.O”…
ரஜினிகாந்தின் ‘2.0’ படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாததால் திரைக்கு வரும் திகதியை மீண்டும் தள்ளிவைக்க படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களில் ... மேலும்
2008 – 2014 காலப்பகுதியில் இடம்பெற்ற முறி கொடுக்கல் வாங்கல் குறித்தும் விசாரணை முன்னெடுக்கப்படும்.. – பிரதமர்
2015ம் ஆண்டில் இடம்பெற்ற பிணை முறி கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான விசாரணைகள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், 2008 - 2014 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற பிணை முறி ... மேலும்
மீன் பிடிக்க சென்ற நான்கு மீனவர்கள் உயிரிழப்பு…
தொடந்துவ மீன் பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற படகு ஒன்றில் இருந்த 05 மீனவர்கள் விபத்துக்குள்ளாகியதாக படகு கண்காணிப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் ... மேலும்
தேர்தல் வர்த்தமானிக்கு எதிரான மனு தொடர்பில் உடன்பாடு..
உள்ளுராட்சி தேர்தல் வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை, நீக்கி கொள்வதற்கு மனு தாக்கல் செய்யப்பட்டவர்களுடன் உடன்பாட்டுக்கு வந்துள்ளதாக அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். #reeshma மேலும்
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதல்கட்ட அவசர நிதி உதவியாக தலா 10,000 ரூபா..
நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவசர நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். அதன்படி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ... மேலும்
களு, கிங் மற்றும் நில்வலா கங்கை பெருக்கெடுப்பு.. – நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை..
கடந்த 24 மணித்தியாலத்தில் களு, கிங் மற்றும் நில்வலா கங்கை பகுதியில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நில்வலா கங்கை பிடிபெத்தர, பானதுகம ... மேலும்
கடும் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 19 பேர் மரணம்…
இந்தோனேசியாவின் ஜாவா தீவுகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தோனேசியா ... மேலும்