தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகிறார் முன்னணி நடிகரின் மகள்…

தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகிறார் முன்னணி நடிகரின் மகள்…

R. Rishma- Feb 3, 2018

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய்யின் மகள் திவ்யாசாஷா தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விஜய் மகன் ... மேலும்

“வாழவைத்த புத்தளம் மண்ணை நாங்கள் ஒருபோதும் ஆள வரவில்லை” புத்தளம் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

“வாழவைத்த புத்தளம் மண்ணை நாங்கள் ஒருபோதும் ஆள வரவில்லை” புத்தளம் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

R. Rishma- Feb 3, 2018

அகதிகளாக ஓடோடி வந்து தஞ்சமடைந்த வடக்கு முஸ்லிம்களை வாழ வைத்த புத்தளம் மண்ணையும், அந்த மக்களையும் நாங்கள் ஒருபோதும் ஆள வரவில்லை என்றும், இந்த பிரதேசத்தை வளங்கொழிக்கும் ... மேலும்

இராணுவ ஹெலிகாப்டர்கள் நேருக்குநேர் மோதி விபத்து – 5 பேர் உயிரிழப்பு…

இராணுவ ஹெலிகாப்டர்கள் நேருக்குநேர் மோதி விபத்து – 5 பேர் உயிரிழப்பு…

R. Rishma- Feb 3, 2018

பிரான்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் நேற்று இராணுவத்தை சேர்ந்த இரு ஹெலிகாப்டர்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸ் நாட்டின் தெற்கில் உள்ள செயிண்ட்-டுரோபேஸ் ... மேலும்

போதைப்பொருளுடன் இரண்டு இந்தியப் பிரஜைகள் கைது…

போதைப்பொருளுடன் இரண்டு இந்தியப் பிரஜைகள் கைது…

R. Rishma- Feb 3, 2018

ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த இந்தியப் பிரஜைகள் இரண்டு பேர் தலைமன்னார் கடற் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். ஹெரோய்ன் என்று சந்தேகிக்கப்படுகின்ற 423 கிராமும் 900 ... மேலும்

2018 பாதணிகள் தொடர்பான சர்வதேச கண்காட்சி – ஜனாதிபதி திறந்து வைப்பு…

2018 பாதணிகள் தொடர்பான சர்வதேச கண்காட்சி – ஜனாதிபதி திறந்து வைப்பு…

R. Rishma- Feb 3, 2018

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கும் வறுமைக்கும் தீர்வு காணும்போது தேசிய கைத்தொழில் துறையை வலுவூட்டுவது அவசியம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச ... மேலும்

கல்கிஸ்ஸை பொலிஸ் நிலைய குற்றப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி விளக்கமறியலில்…

கல்கிஸ்ஸை பொலிஸ் நிலைய குற்றப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி விளக்கமறியலில்…

R. Rishma- Feb 3, 2018

கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை சம்பந்தமாக குற்றப் புலனாய்வுப் ... மேலும்

நாட்டின் சில பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

நாட்டின் சில பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

R. Rishma- Feb 3, 2018

நாட்டின் சில பிரதேசங்களில் இன்று(03) 75 மில்லி மீட்டருக்கு அதிகளவான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ, தென், ஊவா மாகாணங்களிலும், களுத்துறை ... மேலும்