வடமாகாண ஆசிரியர்களுக்கு 15 ஆம் திகதி நிரந்தர நியமனம்…
வடமாகாணத்தில் தொண்டர் ஆசிரியர்களாகவும், ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களாகவும் பணியாற்றுவோருக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது. இது தொடர்பான வைபவம் எதிர்வரும் 15 ஆம் திகதி அலரிமாளிகையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... மேலும்
பெண்கள் பாதுகாப்பு துண்டுகளுடன் உலா வரும் Pad Challenge… (Photos)
உலகினையே ஒரு கலக்கு கலக்கி இந்நாட்களில் instagram மற்றும் twitter ஆகிய சமூக வலைதளங்களில் புதிய கலக்கலில் pad அல்லது பெண்கள் பாதுகாப்பு துண்டுகள் உலா வருகின்றது. ... மேலும்
2017 ஆம் ஆண்டில் தேயிலை உற்பத்தியில் 5 வீத வளர்ச்சி…
2017 ஆம் ஆண்டு இலங்கை தேயிலைத் தொழில்துறைக்கு ஓரளவு சிறந்த ஆண்டாக அமைந்திருந்ததாக இலங்கை தேயிலை சபையின் தலைவர் ரொஹான் பெத்தியாகொட தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தில் தேயிலை ... மேலும்
நகங்கள் உடைவதற்கான காரணங்களும் – தீர்வும்…
பெண்கள் நகங்கள் உடைவதை தடுக்க சில எளிய வழிமுறைகளை பின்பற்றி வந்தால் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காணலாம். நகங்கள் உடையக்கூடிய தன்மை பெறுவது, தைராய்டு பிரச்சினைகள் ... மேலும்
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆஸி அணியின் பிரபல அதிரடி வீரர் கிரிக்கட் வாழ்வுக்கு ஓய்வு…
அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் பிரபல வீரர் பிரட் ஹொட்ஜ் அனைத்து வித சர்வதேச போட்டிகளிலும் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட திடீர் சத்திர சிகிச்சையை ... மேலும்
பல்கலைக்கழக போதனை சாரா ஊழியர்களின் 6,7ம் திகதிகளில் வேலைநிறுத்தம்…
பல்கலைக்கழக போதனை சாரா ஊழியர்களின் வேலைநிறுத்த முன்னெடுப்பு இன்று பெப்ரவரி மாதம் 5ம் திகதி நள்ளிரவு 12 மணிமுதல் 7ம் திகதி நள்ளிரவு 12 மணிவரையான 48 ... மேலும்
எந்த நடிகரையும் புகழாத ஜோதிகா ஜி.வி யை புகழ காரணம் என்ன…
தற்போது ஜோதிகா நாச்சியார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இயக்குனர் பாலா. பாலா எடுக்கும் படம் என்றால் அது வேற விதமாக தான் இருக்கும். அந்த ... மேலும்
மின்சாரம் தாக்கி பலியான குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் ரூபாய் இழப்பீடு…
மின்சாரம் தாக்கி பலியான 14 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் ... மேலும்
தமிழகம் போராட்டக் களமாக மாறும் என திராவிடக் கழகம் எச்சரிக்கை…
தமிழை வழக்காடு மொழியாக மாற்றுவதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நடவடிக்கை மேற்கொள்ளாதபட்சத்தில் தமிழகம் போராட்டக் களமாக மாறும் என திராவிடக் கழகம் எச்சரித்துள்ளது. திராவிடக் கழகத்தின் ... மேலும்
மஹேலவின் விவாகரத்து குறித்த உண்மைகள் Instagram மூலம் வெளிச்சத்திற்கு..
அண்மையில் மஹேல ஜெயவர்தன மற்றும் அவரது மனைவி கிறிஸ்டினா ஆகியோருக்கு இடையில் விவாகரத்து இடம்பெற்றதாக கூறி சமூக வலைதளங்களில் மற்றும் இணையங்களில் பரவலாக வதந்திகள் பரவியிருந்தன. எனினும், ... மேலும்
பிணை முறி விவாதத்திற்கு மேலதிகமாக இன்னும் 02 நாட்களை எடுக்க கட்சித் தலைவர்கள் தீர்மானம்…
மத்திய வங்கியின் பிணை முறி மோசடி மற்றும் பாரிய அளவிலான ஊழல் மோசடிகள் பற்றிய அறிக்கைகள் குறித்து நாளை(06) நடைபெறவுள்ள பாராளுமன்ற விவாதத்திற்கு இன்னும் இரு நாட்களை ... மேலும்
இலங்கை – பங்களாதேஷ் வர்த்தக மாநாடு…
தேசிய வர்த்தக சபையின் இலங்கை பங்களாதேஷ் வர்த்தக புரிந்துணர்வு பேரவை ஏற்பாடு செய்துள்ள இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகம் குறித்த மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்த ... மேலும்
இவ்வருடத்தில் கைப்பணி தொழிற்துறை அபிவிருத்திக்காக 25 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு…
இவ்வருடத்தில் கைப்பணி தொழிற்துறை அபிவிருத்திக்காக 25 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான திட்ட ஆலோசனைகளை சமர்ப்பிக்குமாறு மாவட்ட ... மேலும்
அலோசியஸ் மற்றும் பலிசேன ஆகியோரது விளக்கமறியல் நீடிப்பு.. (Update)
மத்திய வங்கியின் பிணை முறி விநியோக மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட பேர்பெச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் நிறுவன நிறைவேற்று பணிப்பாளர் கசுன் ... மேலும்
பாகிஸ்தான் படைகள் தொடர் தாக்குதல் – 84 பாடசாலைகளுக்கு விடுமுறை…
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதால் எல்லைப்பகுதியை அண்மித்துள்ள 84 பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சர்வதேச எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் தொடர்ந்து ... மேலும்