வடகொரியாவுக்கு வருமாறு தென்கொரியா அதிபருக்கு அழைப்பு…
குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தென்கொரியாவுக்கு சென்றுள்ள வடகொரியா அதிபரின் தங்கை, தங்கள் நாட்டுக்கு வருமாறு தென்கொரியா அதிபருக்கு அழைப்பு விடுத்துள்ளார். தென்கொரியாவில் நேற்று(09) குளிர்கால ஒலிம்பிக் ... மேலும்
நெல் அல்லாத விவசாய உற்பத்திகளை ஊக்குவிக்கத் திட்டம்…
இலங்கையில் நெல் அல்லாத விவசாய உற்பத்திகளை ஊக்குவிக்கும் திட்டமொன்றை விவசாய அமைச்சு முன்னெடுத்துள்ளதாக உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்திக்கான அமைப்பின் செயற்றிட்டப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். குறித்த திட்டத்தில் ... மேலும்
பாரிஸின் ஈஃபிள் கோபுரம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது…
பாரிஸ் நகரின் அடையாளமாகத் திகழும் ஈஃபிள் கோபுரம் (Eiffel Tower), பனிப்பொழிவு காரணமாக கடந்த 6 ஆம் திகதி முதல் மூடப்பட்டுள்ளதுடன் நாளை(11) வரை மூடப்பட்டிருக்கும் எனவும் ... மேலும்
75% ஆன தேர்தல் வட்டாரங்களின் இறுதி முடிவுகள் இரவு 08.30 மணிக்குள் வௌியிட எதிர்பார்ப்பு…
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்கெடுப்பின் 75% ஆன தேர்தல் வட்டாரங்களின் இறுதி முடிவுகள் இரவு 08.30 மணிக்குள் வௌியிட எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த ... மேலும்
தேர்தல் சட்டங்களை மீறிய 39 பேர் இன்று கைது….
தேர்தல் சட்டங்களை மீறியவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர இன்று(10) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு ... மேலும்
ரங்கன ஹேரத் உலக சாதனை…
இடதுகை பந்து வீச்சாளராக அதிக விக்கெட்களை கைப்பற்றி இலங்கை அணியின் பிரபல வீரர் ரங்கன ஹேரத் சாதனை படைத்துள்ளார். 415 விக்கெட்களை அவர் கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. #rishma... மேலும்
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி…
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் ... மேலும்
செல்பி எடுத்த ரசிகரின் செல்போனை உடைத்த பிரபல நடிகை…
செல்பி எடுத்த ரசிகரின் செல்போனை பறித்து எறிந்து தெலுங்கு நடிகை ஒருவர் உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர், நடிகைகளுடன் ரசிகர்கள் செல்பி எடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். ... மேலும்
பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் 2 பேர் உயிரிழப்பு…
லிபியாவில் உள்ள பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் 2 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும், 75 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லிபியா நாட்டின் ... மேலும்
தேசிய முறைப்பாட்டு விசாரணை பிரிவு ஸ்தாபிப்பு…
உள்ளுராட்சித் தேர்தல் முறைப்பாடுகளை ஏற்பதற்காக தேசிய முறைப்பாட்டு விசாரணைப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறைகேடு தொடர்பிலான முறைபாடுகள் இன்று காலை ... மேலும்
தேர்தலின் முதல் பெறுபேறுகள் இன்று இரவு 7.00 மணியளவில்…
340 உள்ளுராட்சி மன்றங்களுக்காக இன்று(10) நடைபெற்று வரும் தேர்தல் பெறுபேறுகள் இரவு 7.00 அளவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றதாக தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது. #rishma... மேலும்
முப்படைகளையும் சேர்ந்த சுமார் 7,000 பேர் ஆயத்த நிலையில்…
நடைபெற்று வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக முப்படைகளையும் சேர்ந்த சுமார் 7,000 பேர் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து ... மேலும்
மழையுடன் கூடிய காலநிலை குறைவடையலாம்…
நாட்டின் பல பாகங்களிலும் நீடித்த மழையுடன் கூடிய காலநிலை குறைவடையலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் ... மேலும்
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அறிக்கைகளை பிரசுரிக்க தேர்தல் ஆணையாளரால் தடை…
நடைபெற்று வரும் உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு முடியும் வரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிமசிங்க ஆகியோரால் வெளியிடும் எந்த அறிக்கைகளையும் வெளியிடக் கூடாது ... மேலும்
இலங்கை 226 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது..
சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 226 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது. இந்தப் ... மேலும்