எதிர்வரும் வெள்ளிக்கு முன்பதாக ஜனாதிபதியிடமிருந்து விசேட அறிவிப்பு..
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பின்னர் நிலவும் பரபரப்பான சூழ்நிலையில் நல்லாட்சி அரசியல் குறித்த விசேட அறிவிப்பொன்றினை எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு(16) முன்பதாக ஜனாதிபதி வெளியிடவுள்ளதாக அமைச்சர் ... மேலும்
2020ம் ஆண்டு வரை நல்லாட்சி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது….
நல்லாட்சி அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்நோக்கிக் கொண்டு செல்ல முன்வைக்கப்பட்ட யோசனைக்களுக்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற குறித்த இந்த கலந்துரையாடல், ஜனாதிபதி ... மேலும்
தூங்கும் முன் பாதாம் எண்ணெயை இப்படி ட்ரை பண்ணுங்க சீக்கிரம் வெள்ளையாகலாம்…
நல்ல பொலிவான, வெள்ளையான சருமம் வேண்டுமென்ற எண்ணம் ஒவ்வொருவருக்கும் இருக்கும். க்ரீம்களின் உபயோகத்தைக் குறைத்து, இயற்கை வழிகளின் மூலம், சரும நிறத்தை அதிகரிக்க முயற்சிப்பது தான் நல்லது. ... மேலும்
கோத்தாவை கைது செய்வதற்கான தடை மீளவும் நீடிப்பு..
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மீது பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை மேல்முறையீட்டு நீதிமன்றினால் இன்று(14) மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. தன்னை ... மேலும்
கொழும்பினை அண்டிய சில பிரதேசங்களுக்கு 24 மணி நேர நீர் வெட்டு…
பராமரிப்பு நடவடிக்கை காரணமாக எதிர்வரும் சனிக்கிழமை(17) காலை 09:00 மணி முதல் ஞாயிறு(18) காலை 09:00 மணி வரையில் 24 மணி நேர காலம் கொழும்பினை அண்டிய ... மேலும்
மனுஷியின் சினிமா பிரவேசம் சக நடிகைகள் திகில்…
உலக அழகிகளான ஐஸ்வர்யாராய், பிரியங்கா சோப்ரா போன்றவர்கள் சினிமாவில் நுழைந்து தமிழ், இந்தி, ஹாலிவுட் படங்களில் நடித்து கலக்கிக்கொண்டிருக்கின்றனர். இதனால் பல ஹீரோயின்களின் வாய்ப்பு பறிபோனதுடன் சினிமாவிலிருந்து ... மேலும்
பிரபல பாடசாலை ஒன்றில் கைக்குண்டு மீட்பு…
திருகோணமலையின் பிரபல பாடசாலை ஒன்றின் களஞ்சியசாலையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று(14) காலை குறித்த களஞ்சியசாலையை சுத்தப்படுத்தும் பணிகள் இடம்பெற்ற போதே, குறித்த வெடிபொருள் கண்டு பிடிக்கப்பட்டதாக ... மேலும்
பிரதான இரு கட்சிகளும் சிந்தனையில் இருக்க கேக் வெட்டிக் கொண்டாடிய மஹிந்த… (Photos)
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் தேர்தலின் பின்னர் உருவாகியுள்ள அரசியல் நிலைமைகள் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் அரசியல் கட்சிகள் நேற்று(13) ... மேலும்
அனைத்து கைப்பேசிகளுக்கும் GPS வசதி கட்டாயமாகிறது…
ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவ அனைத்து செல்போன்களிலும் GPS வசதி பொருத்தும் இந்தியாவின் மத்திய அரசின் உத்தரவு கட்டயாம் ஆகிறது. ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு, அவர்களின் இருப்பிடத்தை ... மேலும்
தென் ஆப்பிரிக்கா ஜனாதிபதி பதவி நீக்கம்..
தென் ஆப்பிரிக்காவில் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய அதிபர் ஜேக்கப் ஜூமா பதவி விலக மறுத்தமையினால், அவரை பதவியில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசியல் நெருக்கடி ... மேலும்
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரை இந்திய அணி கைப்பற்றியது…
தென்னாபிரிக்க அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் நேற்று(13) இடம்பெற்ற 5வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி ... மேலும்
தேர்தல் சேவையினால் இ.போ.சபைக்கு 80 மில்லியன் வருமானம்…
நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்பிற்கு இறுதி சில நாட்களில் பொதுப்போக்குவரத்து சேவையை வழங்கியதன் மூலம் இலங்கை போக்குவரத்து சபை 80 மில்லியன் ரூபாவை வருமானமாக பெற்றுள்ளதாக ... மேலும்
டென்மார்க் இளவரசர் உலகை விட்டுப் பிரிந்தார்…
டென்மார்க் அரசி மார்கரெட்டின் கணவரான இளவரசர் ஹென்றிக் உடல் நலக்குறைவால் நேற்று(13) மரணமடைந்தார் என அரச மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளது. டென்மார்க் அரசியாக இருந்து வருபவர் மார்க்ரெட். ... மேலும்
விக்டர் ரத்நாயக்கவின் மனைவிக்கு பிணை…
தான் பணி புரிந்த வங்கியில் அடகு வைக்கப்பட்ட தங்க பொருட்களை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரபல பாடகரான விக்டர் ரத்நாயக்கவின் ... மேலும்
இஸ்ரேல் பிரதமர் மீது இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு…
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த குற்றச்சாட்டை அந்நாட்டு பொலிஸார் முன்வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரதமர் ... மேலும்