பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பதவி அவதானத்தில்.. – இந்திக தொட்டவத்தவின் கணிப்பு கசக்கும் உண்மையாகிறது…
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளுக்கு அமைய நல்லாட்சி அரசாங்கத்தில் பெரும் பரபரப்பான சூழ்நிலை ஒன்று உருவாகியுள்ளமை அனைவரும் அறிந்ததே.. அதன்படி, நாட்டின் பிரதமர் குறித்தும் பரவலாக மாற்றுக் ... மேலும்
வறட்சியால் கைகளில் அடிக்கடி தோல் உரிகிறதா? அதைத் தடுக்க இதோ சில டிப்ஸ்…
அதிகமாக வெயிலில் சுற்றும் போதும், சருமத்தில் இறந்த செல்கள் தேங்கும் போதும், சருமத்தில் அழுக்குகள், நச்சுக்கள் சேரும் போதும், வறட்சி அதிகமாக இருக்கும் போதும், அளவுக்கு அதிகமாக ... மேலும்
‘பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டாம்’என மஹிந்த சொன்னாராம் – ராஜித..
பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டாம் என மஹிந்த ராஜபக்ஷ ரணில் விக்கிரமசிங்கவிற்கு தொலைபேசியூடாக தெரிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ... மேலும்
காதலர் தினத்தன்று விவாகரத்து பெற்ற நடிகர்…
கனா காணும் காலங்கள் நாடக தொலைக்காட்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் யுதன் பாலாஜி. பின் பட்டாளம், காதல் சொல்ல வந்தேன், நகர் வலம் ஆகிய படங்களில் ... மேலும்
எல்பிட்டிய பிரதேச சபைக்கு எதிரான மனு ஒத்திவைப்பு..
எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை இடைநிறுத்தி ஜனநாயக தேசிய முன்னணியில் வேட்பாளராக இணைந்து கொள்ளச் சென்ற மூன்று பேரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏப்ரல் மாதம் 03ம் ... மேலும்
முகச்சுருக்கத்தை போக்கும் இயற்கை வழிமுறை…
முகச்சுருக்கத்தைப் போக்க, இயற்கை வழிமுறைக்கு மாறுங்கள். அல்லது மருத்துவரின் ஆலோசனைபெற்று, உங்கள் சருமத்துக்கு உகந்த கிரீம்களைப் பயன்படுத்துங்கள். இதுதான் உங்கள் சருமத்துக்குப் பாதுகாக்க சிறந்த வழியாகும். * ... மேலும்
சிறிய மற்றும் ஆரம்பக் கைத்தொழில் பிரதியமைச்சராக முத்துசிவலிங்கம்…
சிறிய மற்றும் ஆரம்பக் கைத்தொழில் பிரதியமைச்சராக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான முத்துசிவலிங்கம் இன்று(15) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ... மேலும்
ரங்கே பண்டார இராஜினாமா…
திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்துறை பயிற்சிக்கான இராஜாங்க அமைச்சர் ரங்கே பண்டார ஐக்கிய தேசிய கட்சியின் ஆனமடுவை அமைப்பாளர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றனர். #rishma.. மேலும்
நல்லாட்சி அரசு தொடரும் – ராஜித அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கையில் தெரிவிப்பு..
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவை ஒன்று சேர்ந்த தேசிய ஆட்சி அமைச்சரவை மாற்றங்களுடன் தொடரும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ... மேலும்
லஹிரு மற்றும் தெம்பிடியே சுகனானந்த தேரர் ஆகியோரது விளக்கமறியல் நீடிப்பு..
நீதிமன்ற உத்தரவினை புறக்கணித்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் லஹிரு வீரசேகர மற்றும் பிக்குகளது பல்கலைக்கழக மாணவர் ... மேலும்
மக்கள் காங்கிரஸுக்கு வாக்களித்த முல்லைத்தீவு மக்களுக்கு ஐ.எஸ். மொஹிடீன் நன்றி தெரிவிப்பு!
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய முண்ணியுடன் இணைந்து போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு வாக்களித்து, அதன் மூலம் அந்த மாவட்ட உள்ளூராட்சி சபைகளில் 12 ஆசனங்களைப் ... மேலும்
2017 ஆண்டில் யால தேசிய பூங்காவின் மூலம் 700.58 மில்லியன் ரூபா வருமானம்…
2017 ஆம் ஆண்டில் யால தேசிய பூங்காவின் மூலம் 700.58 மில்லியன் ரூபா வருமானம் பெறப்பட்டியிருப்பதாக நிலைபெறா அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், இங்கு ... மேலும்
சாகல ரத்னாயக்க தனது அமைச்சு பதவியில் இருந்து விலகி இருக்க தீர்மானம்…
ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தனது அமைச்சு பதவியில் இருந்து விலகி இருக்க தீர்மானித்துள்ளார். நடைபெற்று முடிந்த தேர்தலில் இவரின் தொகுதியினையும் ... மேலும்
கூட்டு அரசாங்கத்தை அமைக்க ஆதரவு வழங்கப்படாது – ஜே.வி.பி
கூட்டு அரசாங்கத்தை அமைக்க எந்தவொரு கட்சிக்கும் ஆதரவு வழங்கப்பட மாட்டாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க இன்று(15) கொழும்பில் இடம்பெற்ற ஊடக ... மேலும்
ஐ.தே.கட்சி பேச்சுவார்த்தை – பிரச்சினைக்கு தீர்வாக பிரதமரால் 02 யோசனைகள் முன்வைப்பு..
ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சுவார்த்தை ஒன்று தற்போது(11:00) கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்று வருகின்றதாக தெரிவிகப்படுகின்றது. இதன்போது கட்சியின் பிரச்சினைகள் குறித்த ... மேலும்