பிரதமர் மற்றும் சபாநாயகர் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு விஜயம்…
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர், சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்திற்கு சென்றுள்ளனர். தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் அவர்கள் ... மேலும்
உடல் நலக்குறைவு காரணமாக பிரபல நடிகர் மருத்துவமனையில்…
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான நடிகர் விஷால் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விஷால் நடிப்பில் தற்போது ... மேலும்
ஆற்றில் விழுந்த கார் – இருவர் உயிரிழப்பு..
லிந்துலை மற்றும் தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில், லிந்துலை பெயார்வெல் பகுதியில் இன்று(18) கார் ஒன்று வீதியை விட்டு விலகி 200 அடி ... மேலும்
ஈரானில் பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்து விபத்து – 66 பேர் உயிரிழப்பு…
ஈரான் நாட்டின் டெஹ்ரான் நகரிலிருந்து யசூச் நகருக்கு இன்று(18) காலை சென்ற பயணிகள் விமானம் நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 66 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ATR-72 என்ற ... மேலும்
காலை மற்றும் இரவு நேரங்களில் குளிர் காலநிலை…
நாட்டின் பல பிரதேசங்களில் காலை மற்றும் இரவு நேரங்களில் குளிர் காலநிலை நிலவக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை, காலி மற்றும் மாத்தறை ... மேலும்
தலங்கம பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு…
தலங்கம, விமலதிஸ்ஸ மாவத்தையில் இன்று(18) அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீடொன்றில் நடத்தப்பட்ட குறித்த தாக்குதல் சம்பவத்தில் கணவன் மற்றும் மனைவி ஆகியோர் காயமடைந்த ... மேலும்
ஹெலிகாப்டர் விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு…
மெக்சிகோவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட அமைச்சர் சென்ற ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது கீழே விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. மெக்சிகோ ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ... மேலும்
சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்த நபருக்கு மரணதண்டனை…
பாகிஸ்தானில் 7 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்த இம்ரான் அலி(24) என்பவருக்கு லாகூர் நீதிமன்றம் நேற்று(17) மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் ... மேலும்
இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிப்பாய்கள் கைது…
பொது மன்னிப்பு காலம் நிறைவடைந்த நிலையில் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற 2 ஆயிரத்து 764 சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 5 அதிகாரிகள் உள்ளடங்குவதாக ... மேலும்
பிரதமரின் தலைமையில் ஐக்கிய தேசிய கட்சியின் விசேட செயற்குழு கூட்டம்…
ஐக்கிய தேசிய கட்சியின் விசேட செயற்குழு கூட்டம் ஒன்று இன்று(18) பிரதமரின் தலைமையில் சிறிகொத்தவில் உள்ள கட்சி தலைமைகயத்தில் காலை 11 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ... மேலும்