ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த துருக்கி பெண்ணுக்கு ஈராக்கில் மரண தண்டனை…
ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த 9 பெண்களுக்கு ஆயுள் தண்டனையும், துருக்கி நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு மரண தண்டனையும் விதித்து இன்று(19) தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் ... மேலும்
மாலைத்தீவு அரசியலில் திடீர் திருப்பம் – அதிபர் யாமீனுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் உத்தரவு…
நெருக்கடி நிலை அமுலில் இருக்கும் மாலைத்தீவில் அதிபர் யாமீனுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர் இடைநீக்கம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாலைத்தீவில் ... மேலும்
சம்பளம் பற்றிய செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் – ஓவியா…
‘களவாணி’ படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த ஓவியா, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி தற்போது படங்களில் நடித்து வரும் இவருடைய சம்பளம் பற்றிய செய்திக்கு முற்றுப்புள்ளி ... மேலும்
மின்சார சபை ஊழியர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்…
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மின்சார சபை ஊழியர்களும் எதிர்வரும் 14 ஆம் திகதி கொழும்பிற்கு வந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபை ... மேலும்
விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…
சட்டபூர்வமான வருமானத்துக்கு மேலதிகமாக 75 மில்லியன் ரூபாய் சொத்துக்கள் சேர்த்துள்ளமை தொடர்பில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக வழக்கு விசாரணை ... மேலும்
சைட்டம் மாணவர்களுக்கு நியாயத்தினை பெற்றுக் கொடுக்க முன்னணி..
மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியின் மாணவர்களுக்கான நியாயமொன்றை பெற்றுக் கொடுக்கும் வகையில் முன்னணி ஒன்று இன்று(19) நிறுவப்பட்டுள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலையீட்டுடன் குறித்த ... மேலும்
உயர்தரப் பரீட்சை விண்ணப்பத்திற்கான கால எல்லை நாளை நிறைவு…
க.பொ. த உயர்தரப் பரீட்சைப் பாடசாலை பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்களை ஏற்கும் பணி நாளையுடன்(20) நிறைவடையவுள்ள நிலையில், தனிப்பட்ட ரீதியில் தோற்றும் பரீட்சார்த்திகளின் விண்ணப்பம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(23) வரை ... மேலும்
பனங்கிழங்கு அறுவடை ஆரம்பம்…
திருகோணமலை மூதூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இறால்குளி பகுதியில் பனங்கிழங்கு அறுவடை ஆரம்பித்துள்ளதுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. இம்முறை அமோக அறுவடை கிடைத்திருப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளார். இவை மூதூர் கிண்ணியா ... மேலும்
பேஷியலின் வகைகளும் அதன் சிறப்பம்சங்களும்…
பேஷியல் என்பது பல வகைப்பட்டதாக இருக்கின்றன. அவை ஒவ்வொன்றிற்கும் ஒரு சிறப்பம்சம் உள்ளன. அத்தகைய பேஷியல் வகைகளை பற்றி அரிய வேண்டியது அவசியம். அழகு நிலையங்களில் மேற்கொள்ளப்படும் ... மேலும்
ரேடியோ ஜாக்கியாக மாறும் ஜோதிகா…
வித்யாபாலன் இந்தியில் நடித்துள்ள ‘தும்ஹரி சுளு’ படத்தின் தமிழ் ரீமேக்கில் முன்னணி நடிகை ஜோதிகா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘36 வயதினிலே’ படம் மூலம் ... மேலும்
பெண்கள் தொழில் ஆரம்பிக்க கணவரின் அனுமதி தேவையில்லை…
சவுதி அரேபியாவில் பெண்கள் சுயமாக தொழில் ஆரம்பிக்க கணவரின் அனுமதி தேவையில்லை என அந்நாட்டின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ‘விஷன் 2030’ என்ற ... மேலும்
அரசியல் நெருக்கடி தொடர்பில் சிறப்பு பாராளுமன்ற விவாதம்…
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பில், பாராளுமன்றத்தில் இன்று(19) மாலை 4 மணிமுதல் 7 மணிவரையில் விவாதிப்பதற்கு, கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ... மேலும்
சுமார் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய சிகரட் தொகையுடன் ஒருவர் கைது…
சட்டவிரோமாக சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான சிகரட் தொகையுடன் நபரொருவர் நேற்று(18) கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கொழும்பு - கிரேண்பாஸ் ... மேலும்
இன்றும் UPFA யுடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்க சார்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று(19) நண்பகல் 12.00 மணிக்கு விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. அரசாங்கத்தின் ... மேலும்
இலங்கை அணி 75 ஓட்டங்களால் அபார வெற்றி..
பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 75 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் ... மேலும்