நல்லாட்சியின் சிவப்பு அறிவிப்பு குறித்து உதயங்க’விடமிருந்து விசேட அறிக்கை…

நல்லாட்சியின் சிவப்பு அறிவிப்பு குறித்து உதயங்க’விடமிருந்து விசேட அறிக்கை…

R. Rishma- Feb 20, 2018

தனக்கு எதிராக இண்டர்போல் மூலம் சிவப்பு அறிக்கை விடுக்க முயற்சிக்கும் நல்லாட்சி அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளது பயங்கரவாதிகள் உள்ளிட்ட 150 பேருக்கு எதிராக விடுக்கப்பட்ட சிவப்பு ... மேலும்

மாணவர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு டெப் கணணி வழங்குவதை இடைநிறுத்த ஜனாதிபதி தீர்மானம்…

மாணவர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு டெப் கணணி வழங்குவதை இடைநிறுத்த ஜனாதிபதி தீர்மானம்…

R. Rishma- Feb 20, 2018

உயர்தர மாணவர்களுக்கு மற்றும் ஆசிரியைகளுக்கு வழங்கவிருந்த டெப் (TAB) கணினிகளுக்கான அமைச்சரவை அனுமதியினை தற்காலிகமாக இடைநிறுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(20) அமைச்சரவை கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. ... மேலும்

மீன் உற்பத்தி சார்ந்த ஏற்றுமதிகள் மூலம் 500 கோடி ரூபா வருமானம்…

மீன் உற்பத்தி சார்ந்த ஏற்றுமதிகள் மூலம் 500 கோடி ரூபா வருமானம்…

R. Rishma- Feb 20, 2018

2017 ஆம் ஆண்டில் மீன் ஏற்றுமதியின் மூலம் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாகக் கிடைத்துள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வளங்கள் அபிவிருத்தி மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க ... மேலும்

அதிபர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிநெறி இடைநிறுத்தம்…

அதிபர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிநெறி இடைநிறுத்தம்…

R. Rishma- Feb 20, 2018

பாடசாலை அதிபர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நெறிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. அதிபர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நெறியின் போது உயிரிழந்த அதிபரின் மரண விசாரணைகள் நிறைவடையும் வரை ... மேலும்

மூக்கில் இருக்கும் வெள்ளைப்புள்ளிகளைப் போக்கும் சில எளிய வழிகள்…

மூக்கில் இருக்கும் வெள்ளைப்புள்ளிகளைப் போக்கும் சில எளிய வழிகள்…

R. Rishma- Feb 20, 2018

பலருக்கு மூக்கைச் சுற்றி சொரசொரவென்று வெள்ளைப்புள்ளிகள் இருக்கும். வெள்ளைப்புள்ளிகள் இருந்தால், அது அசிங்கமான தோற்றத்தைக் கொடுப்பதோடு, சருமத்தின் மென்மையைப் பாதிக்கும். நம் வீட்டுச் சமையலறையில் உள்ள பொருட்களைக் ... மேலும்

சுதந்திர தொடரில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுஷங்க நீக்கம்…

சுதந்திர தொடரில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுஷங்க நீக்கம்…

R. Rishma- Feb 20, 2018

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் பங்குபெறும் சுதந்திர தொடரில் இருந்து இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுஷங்க நீக்கப்பட்டுள்ளார். ... மேலும்

ஈ – நியூஸ் ஆசிரியருக்கு இன்னும் அழைப்பாணை ஒப்படைக்கப்படவில்லை..

ஈ – நியூஸ் ஆசிரியருக்கு இன்னும் அழைப்பாணை ஒப்படைக்கப்படவில்லை..

R. Rishma- Feb 20, 2018

நீதிமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ள லங்கா ஈ - நியூஸ் இணையதளத்தின் ஆசிரியர் சந்தருவன் சேனாதீரவை நீதிமன்றில் ஆஜராகுமாறு பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணை இதுவரை அவரிடம் ஒப்படைக்க முடியாது ... மேலும்

பொன்சேகாவின் அமைச்சிற்கு பதில் அமைச்சராக கயந்த கருணாதிலக நியமிப்பு…

பொன்சேகாவின் அமைச்சிற்கு பதில் அமைச்சராக கயந்த கருணாதிலக நியமிப்பு…

R. Rishma- Feb 20, 2018

பிரதேச அபிவிருத்தி அமைச்சின் பதில் அமைச்சராக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரான கயந்த கருணாதிலக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் ... மேலும்

மேத்யூஸ் இனது தலைமை குறித்து திலங்க கருத்து – ஹத்துரு திட்டத்தினை வெளிப்படுத்தினார்..

மேத்யூஸ் இனது தலைமை குறித்து திலங்க கருத்து – ஹத்துரு திட்டத்தினை வெளிப்படுத்தினார்..

R. Rishma- Feb 20, 2018

இலங்கை அணியின் ஒரு நாள் மற்றும் இருபதுக்கு - 20 போட்டிற்கான நிரந்தரமான தலைமை ஏஞ்சலோ மேத்யூஸ் இடம் வழங்க தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ... மேலும்

மத்திய வங்கியின் முறிகள் விவகாரம் – ஆணைக்குழுவின் அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் ஒத்திவைப்பு..

மத்திய வங்கியின் முறிகள் விவகாரம் – ஆணைக்குழுவின் அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் ஒத்திவைப்பு..

R. Rishma- Feb 20, 2018

மத்திய வங்கியின் பிணை முறி விவகார மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் மீதான பாராளுமன்ற விவாதம் நாளை(21) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் ... மேலும்

தேசிய அரசாங்கத்தை நீடிப்பது தொடர்பிலான அறிவிப்பு நாளை…

தேசிய அரசாங்கத்தை நீடிப்பது தொடர்பிலான அறிவிப்பு நாளை…

R. Rishma- Feb 20, 2018

தேசிய அரசாங்கத்தை நீடிப்பது தொடர்பில் இதுவரை தனக்கு அறிவிக்கப்படவில்லை என சபாநாயகர் கருஜயசூரிய இன்று(20) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நாளை(21) அறிவிப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் சபாநாயகர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ... மேலும்

சிரியாவில் போராளிகள் வசம் உள்ள பகுதிகளில் அரசு படைகள் தாக்குதல்- 100 பேர் உயிரிழப்பு…

சிரியாவில் போராளிகள் வசம் உள்ள பகுதிகளில் அரசு படைகள் தாக்குதல்- 100 பேர் உயிரிழப்பு…

R. Rishma- Feb 20, 2018

சிரியாவில் போராளிகள் வசம் உள்ள பகுதிகளில் அரசு ஆதரவு படைகள் நடத்திய தாக்குதலில் 100 பேர் உயிரிழந்திருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சிரியாவில் அதிபர் பஷர் ... மேலும்

அமைச்சரவை கூட்டத்தினை தொடர்ந்து ஐ.தே.கட்சி மற்றும் ஸ்ரீ.சு.கட்சி உறுப்பினர்கள் இடையே கலந்துரையாடல்…

அமைச்சரவை கூட்டத்தினை தொடர்ந்து ஐ.தே.கட்சி மற்றும் ஸ்ரீ.சு.கட்சி உறுப்பினர்கள் இடையே கலந்துரையாடல்…

R. Rishma- Feb 20, 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று(20) காலை அமைச்சரவை கூடியது. குறித்த அமைச்சரவை கூட்டத்தினை தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் ... மேலும்

செயற்கை மழையை ஏற்படுத்த விசேட குழு இலங்கைக்கு…

செயற்கை மழையை ஏற்படுத்த விசேட குழு இலங்கைக்கு…

R. Rishma- Feb 20, 2018

இலங்கைக்கு வருகை தந்துள்ள தாய்லாந்து தொழில்நுட்ப நிபுணர்குழு செயற்கை மழையை ஏற்படுத்துவதற்காக, இன்று முதல் நீர்த்தேக்கங்களை அண்மித்த சில பகுதிகளை ஆய்வு செய்யவுள்ளதாக மின்சக்தி மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி ... மேலும்

வறட்சி காரணமாக 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு…

வறட்சி காரணமாக 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு…

R. Rishma- Feb 20, 2018

நாட்டின் பல மாவட்டங்களில் வறட்சி காரணமாக இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குருணாகல் புத்தளம், மன்னார், அநுராதபுரம் மற்றும் பொலனறுவை மாவட்டங்களே அதிகம் ... மேலும்