இன்று(30) முதல் காலநிலையில் மாற்றம்…
இன்று(30) முதல் காலநிலையில் மாற்றம் ஏற்படும் என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இரவு நேரத்தில் மேல், சப்ரகமுவ, தென், மத்திய, ஊவா, வடமேல் மாகாணங்களில் மழை பெய்யும் ... மேலும்
பெண்ணொருவரை தாக்கிய பொலிஸ் அதிகாரி மீது ஒழுக்காற்று நடவடிக்கை
அநுராதபுரம் விகாரையில் வைத்து பெண்ணொருவரை தாக்கிய பொலிஸ் அதிகாரி மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு வடமத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபருக்கு, பொலிஸ் மா அதிபர் ... மேலும்
சிவனொளிபாத யாத்திரை காலம் இன்றுடன் நிறைவு…
2017 , 2018 சிவனொளிபாத யாத்திரை காலம் இன்று(30) அதிகாலையுடன் நிறைவடைந்தது. இதற்கமைவாக சிவனொளி பாதமலையில் வைக்கப்பட்டிருந்த புனிதப் பொருட்கள் பௌத்த சம்பிரதாயத்திற்கு அமைவாக பெரஹர ஊர்வலமாக ... மேலும்
அமைச்சரவையில் இன்று அல்லது நாளை மாற்றம்…
இன்று(30) அல்லது நாளை(01) அமைச்சரவை மாற்றம் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக நேற்று(29) தங்காலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எனினும், நாளை(01) ... மேலும்
கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் இறுதிக் கிரியைகள் அரச மரியாதையுடன்…
பிரபல சிங்கள திரைப்பட இயக்குனர், கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் இறுதிக் கிரியைகளை அரச மரியாதையுடன் நிறைவேற்றுமாறு ஜனாதிபதி தனது செயலாளருக்கு அறிவுருத்தியுள்ளார். +++++++++++++++++++++++++++++++ UPDATE பிரபல ... மேலும்
இறக்குமதி முழு ஆடை பால்மாக்களின் விலைகளும் அதிகரிப்பு…
இலங்கையில் சமையல் எரிவாயுக்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இறக்குமதி முழு ஆடை பால்மாக்களின் விலைகளை அதிகரிக்கப்பது தொடர்பில் அமைச்சரவை உப குழு ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் எப்போது ... மேலும்
இரத்தினபுரி மாவட்டத்திற்கு மண்சரிவு அபாயம்…
நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையில், எஹெலியகொட, எலபத, குருவிட்ட மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ... மேலும்
தானசாலைகள் நடைபெறும் பகுதிகளில் விசேட பரிசோதனை…
வெசாக் பண்டிகை தினத்தை முன்னிட்டு நாடு பூராகவும் 2,625 தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தானசாலைகள் நடைபெறும் பகுதிகளில் இன்று(29) மற்றும் நாளை(30) பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் ... மேலும்
மே 1ஆம் திகதி கொண்டாட்டங்களுக்கு பொலிஸ் தடை எதுவும் இல்லை…
மே 1ஆம் திகதி தொழிலாளர் தினக் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது சட்டரீதியாகத் தடை செய்யப்படாத நிலையில், அன்று நடைபெறும் கூட்டங்களுக்கு பொலிஸாரால் எந்தவித இடையூறுகளும் ஏற்படுத்தப்பட மாட்டாது என ... மேலும்
புனித விசாகப் பூரணை நோன்மதித் தினம் இன்று…
'மனிதன் உயர்வதும் தாழ்வதும் பிறப்பால் அன்றி அவனது செயலாலேயே ஆகும்' என்பதே புத்தர் அருளிய போதனையின் அடிநாதமாகும். இந்த புனிதமான விசாக தின வைபவத்தில் புத்த பெருமான் ... மேலும்
பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒஸ்மன் குணசேகரவின் மனைவி கைது…
பாதாள உலகக் குழுவின் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய ஒஸ்மன் குணசேகர என்பவரின் மனைவி கம்பஹா பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து நேற்று(28) கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் ... மேலும்
சதுரிக்கா சிறிசேனவின் பெயரில் மதுபான விற்பனை அனுமதிப் பத்திரம்…
ஜனாதிபதியின் புதல்வி சதுரிக்கா சிறிசேன தனது பெயரில் மதுபான விற்பனை அனுமதிப் பத்திரமொன்றை பெற்றுக் கொண்டுள்ளதாக சிங்கள செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ... மேலும்
உணவுப் பொருள்களின் விலைகளும் அதிகரிக்கப்படும்…
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பிற்கு அமைய, உணவுப்பொருள்களின் விலைகளும் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கான விலைச்சுட்டெண்ணை வழங்குமாறு அகில இலங்கை ... மேலும்
நாட்டில் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை…
நாட்டில் பெரும்பாலான பிரதேசங்களில் அடுத்து வரும் 09 மணி நேரத்திற்குள் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்வதற்கான சாத்தியம் அதிகமாக காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. ... மேலும்
மொரகஹகந்த களுகங்கை நீர்ப்பாசன திட்டத்தில் பாரிய வருமானம்…
மொரகஹகந்த களுகங்கை நீர்ப்பாசன திட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையத்தின் மூலம் தேசிய மின் விநியோக வலைப்பின்னலுக்கு சேர்ந்த மின்வலுவின் மூலம் 900 கோடி ரூபா வருமானம் ... மேலும்