நம்பிக்கையில்லா பிரேரணையை மீளப் பெறுமாறு பிரதமர் கோரிக்கை…

நம்பிக்கையில்லா பிரேரணையை மீளப் பெறுமாறு பிரதமர் கோரிக்கை…

R. Rishma- Apr 6, 2018

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களால் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் சிலருக்கு எதிராக கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை மீளப் பெறுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேட்டுக் ... மேலும்

இலங்கையில் முச்சக்கர வண்டிகளுக்கு வருகிறது தடை…!!!!

இலங்கையில் முச்சக்கர வண்டிகளுக்கு வருகிறது தடை…!!!!

R. Rishma- Apr 6, 2018

இலங்கையில் முச்சக்கர வண்டிக்கு பதிலாக நான்கு சக்கர வாகனம் ஒன்று அறிமுகப்படுத்தி வைக்கப்படவுள்ளது. மோட்டார் வாகன சட்டமூலத்திற்கான 3 உத்தரவுகளுக்கு நேற்று(06) நாடாளுமன்றத்தில் அனுமதி கிடைத்துள்ளது. 2017ஆம் ... மேலும்

தென்கொரியா முன்னாள் ஜனாதிபதிக்கு 24 ஆண்டுகள் சிறை…

தென்கொரியா முன்னாள் ஜனாதிபதிக்கு 24 ஆண்டுகள் சிறை…

R. Rishma- Apr 6, 2018

ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தனது நெருங்கிய தோழியுடன் சேர்ந்து ஊழல் செய்த தென்கொரியா முன்னாள் ஜனாதிபதி பார்க் கியூன் ஹே-வுக்கு இன்று 24 ஆண்டுகள் சிறை ... மேலும்

பிரதி சபாநாயகர் – நவீன் திஸாநாயக்க முறுகல் குறித்து சுயாதீன விசாரணை…

பிரதி சபாநாயகர் – நவீன் திஸாநாயக்க முறுகல் குறித்து சுயாதீன விசாரணை…

R. Rishma- Apr 6, 2018

கடந்த 4ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பிரதமர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த விவாதத்தின் போது, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவிற்கு, அமைச்சர் நவீன் திஸாநாயக்க மிரட்டியதாக ... மேலும்

2 நாட்களில் பாத வெடிப்புக்களை நீக்கிடலாம் இப்படி ட்ரை பண்ணி பாருங்க….

2 நாட்களில் பாத வெடிப்புக்களை நீக்கிடலாம் இப்படி ட்ரை பண்ணி பாருங்க….

R. Rishma- Apr 6, 2018

பித்த வெடிப்பு அல்லது பாத வெடிப்பு என்று சொல்லப்படும் இந்த பிரச்சினை பொதுவாக நம் அனைவரிடமும் உள்ளது. ஆனால் சில நேரங்களில் இந்த வெடிப்புகள் ஆழமாகி விடும் ... மேலும்

2017 ஆம் ஆண்டில் மட்டும் 246 பொலிசார் உயிரிழப்பு…

2017 ஆம் ஆண்டில் மட்டும் 246 பொலிசார் உயிரிழப்பு…

R. Rishma- Apr 6, 2018

2017 ஆண்டில் மட்டும் சீனாவில் 43 வயதுக்கு குறைவான பொலிசார் 246 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 2017 ஆம் ஆண்டில் பணியில் இருந்த போது ... மேலும்

சதொச நிறுவன முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்… (Update)

சதொச நிறுவன முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்… (Update)

R. Rishma- Apr 6, 2018

சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் ருவன்ஜீவ பெர்னாண்டோவை எதிர்வரும் 09ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ------------------------------------------------------------- ... மேலும்

முதலாவது வௌ்ளிப் பதக்கத்தை வென்றது இலங்கை…

முதலாவது வௌ்ளிப் பதக்கத்தை வென்றது இலங்கை…

R. Rishma- Apr 6, 2018

21வது பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியில் இலங்கை முதலாவது வௌ்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது. ஆண்களுக்கான 69 கிலோ எடை பிரிவில் பழுதூக்கும் போட்டியில் இலங்கை வீரர் இந்திக ... மேலும்

மஹிந்தானந்தவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு…

மஹிந்தானந்தவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு…

R. Rishma- Apr 6, 2018

நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவு (FCID ) மூலம் தன்னை கைது செய்வதனை தவிர்த்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்து, பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தாக்கல் செய்த மனுவை ... மேலும்

இன்று நள்ளிரவு முதல் 500 ரூபாக்கு உரம் வழங்க நடவடிக்கை…

இன்று நள்ளிரவு முதல் 500 ரூபாக்கு உரம் வழங்க நடவடிக்கை…

R. Rishma- Apr 6, 2018

நெல் செய்கைக்கு 500 ரூபாவும், மேலதிக பயிர் செய்கைக்கு 1500 ரூபாவிற்கு உரத்தினை வழங்குதல் இன்று(06) நள்ளிரவுடன் நடைமுறைப்படுத்தப்படும் என விவசாயதுறை அமைச்சர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க ... மேலும்

சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறு மீளாய்வு – நாளையுடன் நிறைவு….

சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறு மீளாய்வு – நாளையுடன் நிறைவு….

R. Rishma- Apr 6, 2018

கடந்த வருடம் நடைப்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற நடவடிக்கை நாளையுடன்(07) நிறைவடையவுள்ளது. இதேவேளை, தனியார் பரீட்சார்த்திகள் ... மேலும்

ஐ.தே.கட்சியில் பதவி நிலைகளில் உள்ளோருக்கு பதவி விலகுமாறு அறிவிப்பு…

ஐ.தே.கட்சியில் பதவி நிலைகளில் உள்ளோருக்கு பதவி விலகுமாறு அறிவிப்பு…

R. Rishma- Apr 6, 2018

ஐக்கிய தேசிய கட்சியில் பதவி நிலைகளில் உள்ள அனைவரும் நாளைக்கு(07) முன்னர் விலகிக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளதாக குறித்த கட்சியின் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாளை(07) மற்றும் ... மேலும்

இஸ்தான்புல் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து…

இஸ்தான்புல் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து…

R. Rishma- Apr 6, 2018

துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல் மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மருத்துவமனையின் ஒரு பகுதியில் ... மேலும்

துருக்கி பல்கலைகழகத்தில் துப்பாக்கிச்சூடு – 4 பேர் உயிரிழப்பு…

துருக்கி பல்கலைகழகத்தில் துப்பாக்கிச்சூடு – 4 பேர் உயிரிழப்பு…

R. Rishma- Apr 6, 2018

துருக்கியின் எஸ்கிசெஹிர் மாகாணத்தில் உள்ள ஒஸ்மான்காசி பல்கலைகழகத்தில் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் பல்கலைகழகத்தின் துணைத்தலைவர், ஆசிரியர் செயலாளர், ... மேலும்

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையானது 4000 வரை குறைய வேண்டும்….

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையானது 4000 வரை குறைய வேண்டும்….

R. Rishma- Apr 6, 2018

உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்த சட்டத்தில் மாற்றங்கள் தேவை என்றும், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையானது 4000 வரை குறைக்க வேண்டும் எனவும் என ஜனாதிபதி மைத்திரிபால ... மேலும்