அமைச்சர் ஹரீனை பதவி விலகக் கோரிக்கை.. – அழுத்தம் பிரயோகிப்பின் கட்சியில் இருந்தும் விலகத் தயார்…

அமைச்சர் ஹரீனை பதவி விலகக் கோரிக்கை.. – அழுத்தம் பிரயோகிப்பின் கட்சியில் இருந்தும் விலகத் தயார்…

R. Rishma- Apr 10, 2018

அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவை வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் பதவியில் இருந்து விலகுமாறு அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவினால் கூறப்பட்டு வருகின்றதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நெருங்கிய ஊடகம் ... மேலும்

பாகிஸ்தானின் மிகப்பெரிய சர்வதேச விமானநிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு…

பாகிஸ்தானின் மிகப்பெரிய சர்வதேச விமானநிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு…

R. Rishma- Apr 10, 2018

பாகிஸ்தானில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் 20ஆம் திகதி மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் மிகப்பெரிய சர்வதேச விமானநிலையம் இஸ்லாமாபாத் ... மேலும்

மேடையிலும் தன்னால் லைவ்வாக ஆட முடியும் – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பாவனா… (photos)

மேடையிலும் தன்னால் லைவ்வாக ஆட முடியும் – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பாவனா… (photos)

R. Rishma- Apr 10, 2018

நடிகை பாவனா கடந்த ஜனவரி மாதம் தனது காதலன் நவீனை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட மாட்டேன் என்று தெரிவித்திருந்தார். இதனால் அவருக்கு ... மேலும்

புத்தாண்டிற்கு முன்னதாக அமைச்சரவையில் மாற்றம்…

புத்தாண்டிற்கு முன்னதாக அமைச்சரவையில் மாற்றம்…

R. Rishma- Apr 10, 2018

எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டிற்கு முன்னதாக அமைச்சரவையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் காமினி ஜயவிக்கிரம தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் இன்றைய(10) அமைச்சரவை ... மேலும்

எமில் ரஞ்சன் மற்றும் ரங்கஜீவ தொடர்ந்தும் விளக்கமறியலில்…

எமில் ரஞ்சன் மற்றும் ரங்கஜீவ தொடர்ந்தும் விளக்கமறியலில்…

R. Rishma- Apr 10, 2018

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் ஆகியோரை எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு ... மேலும்

கதிர்காமம் தேவாலயத்தின் பஸ்னாயக்க நிலமே பதவி நீக்கம்…

கதிர்காமம் தேவாலயத்தின் பஸ்னாயக்க நிலமே பதவி நீக்கம்…

R. Rishma- Apr 10, 2018

றுகுணு கதிர்காமம் தேவாலயத்தின் பஸ்னாயக்க நிலமே டீ.பி.குமாரகே நிலமே பதவியில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மூன்று மாத காலத்துக்கு அவர் இடைநீக்கம் செய்யப்பட்டதாக புத்தசாசன அமைச்சர் ... மேலும்

காலி முகத்திடல் வீதி தற்காலிகமாக மூடல்…

காலி முகத்திடல் வீதி தற்காலிகமாக மூடல்…

R. Rishma- Apr 10, 2018

கொழும்பு கோட்டை லோட்டஸ் வீதி முதல் காலி முகத்திடல் உள்நுழையும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல்கலைகழக கல்விசாரா ஊழியர்கள் மேற்கொண்டுள்ள பேரணி காரணமாக குறித்த வீதி ... மேலும்

அமித் வீரசிங்க உள்ளிட்ட 17 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு…

அமித் வீரசிங்க உள்ளிட்ட 17 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு…

R. Rishma- Apr 10, 2018

கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான மஹாசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் ஜீவன் வீரசிங்க உள்ளிட்ட 17 பேரினது விளக்கமறியல் தொடர்ந்தும் ... மேலும்

உதயங்கவை இந்நாட்டிற்கு ஒப்படைப்பது குறித்து துபாய் அரசு மௌனம்…

உதயங்கவை இந்நாட்டிற்கு ஒப்படைப்பது குறித்து துபாய் அரசு மௌனம்…

R. Rishma- Apr 10, 2018

ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க துபாயில் கைது செய்யப்பட்டு, இரு வாரங்கள் கடந்துள்ள நிலையில், வீரதுங்கவை நாட்டிற்கு ஒப்படைப்பதா இல்லையா என்பது குறித்து நேற்று(09) ... மேலும்

பண்டிகைக் காலத்தில் சதொச கிளைகளில் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை…

பண்டிகைக் காலத்தில் சதொச கிளைகளில் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை…

R. Rishma- Apr 10, 2018

நாடு முழுவதிலும் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அதன் பிரதான நிறைவேற்று உத்தியோகத்தர் கலாநிதி எஸ்.எச்.எம். ஃபராஸ் தெரிவித்துள்ளார். இம்முறை ... மேலும்

மேத்தியூஸ் குறித்து கிரிக்கெட் தேர்வுக் குழு தலைவர் கிரஹாம் லெப்ரோய் விசேட கருத்து…

மேத்தியூஸ் குறித்து கிரிக்கெட் தேர்வுக் குழு தலைவர் கிரஹாம் லெப்ரோய் விசேட கருத்து…

R. Rishma- Apr 10, 2018

இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு -20 போட்டிகளின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஏஞ்சலோ மேத்தியூஸ் இனி பந்து வீச மாட்டார் என இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்வுக் ... மேலும்

டுபாயில் பணிபுரிய இலங்கை பிரஜைகளுக்கு நற்சான்றிதழ் அவசியமில்லை…

டுபாயில் பணிபுரிய இலங்கை பிரஜைகளுக்கு நற்சான்றிதழ் அவசியமில்லை…

R. Rishma- Apr 10, 2018

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது, இலங்கை பிரஜைகள் நற்சான்றிதழை சமர்ப்பிக்கும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஐக்கிய அரபு இராச்சியத்தின் வௌிவிவகார மற்றும் ... மேலும்

புத்தாண்டினை முன்னிட்டு விசேட பேரூந்து சேவைகள் இன்று(10) முதல்..

புத்தாண்டினை முன்னிட்டு விசேட பேரூந்து சேவைகள் இன்று(10) முதல்..

R. Rishma- Apr 10, 2018

தமிழ் - சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு நடைமுறைப்படுத்தவுள்ள விசேட பேரூந்து சேவையானது, மேல் மாகாண சாலை பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் கீழ் இன்று(10) முதல் ஆரம்பமாகவுள்ளதாக ... மேலும்

நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமையினால் அமைச்சர் பௌசிக்கு வரப்பிரசாதம்…

நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமையினால் அமைச்சர் பௌசிக்கு வரப்பிரசாதம்…

R. Rishma- Apr 10, 2018

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க் கட்சியினரால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்பதில் முன்னின்று செயற்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசிக்கு ... மேலும்

பாடசாலை பேருந்து விபத்து – குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழப்பு…

பாடசாலை பேருந்து விபத்து – குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழப்பு…

R. Rishma- Apr 10, 2018

ஹிமாச்சல் பிரதேசத்தில் மால்க்வால் பகுதியில் சுமார் 60 மாணவர்களை ஏற்றிச் சென்ற பாடசாலை பேருந்து ஒன்று நேற்று(09) மாலை பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், , 27 பேர் ... மேலும்