முசலி பிரதேசசபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மீண்டும் கைப்பற்றியது…
மன்னார் முசலி பிரதேச சபையை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மீண்டும் கைப்பற்றியுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரசை சேர்ந்த அப்துல் ... மேலும்
இன்று ஜனாதிபதியை வெவ்வேறாக சந்திக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சர்கள்…
அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று(11) இடம்பெறவுள்ளது. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக ... மேலும்
கண்டி தெல்தெனிய சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு…
கடந்த மார்ச் மாத ஆரம்ப காலப்பகுதியில் கண்டி மாவட்டத்தில் திகன தெல்தெனிய ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற அமைதியற்ற சூழ்நிலையின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளது. குறித்த சம்பவத்தின் ... மேலும்
அல்ஜீரியா விமான விபத்தில் 200 பேர் உயிரிழப்பு…
அல்ஜீரிய நாட்டு இராணுவ விமானமொன்று விபத்துள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த இராணுவ விமானத்தில் சுமார் 200ற்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ள நிலையில், அவர்கள் அனைவரும் ... மேலும்
நாளை 12 விசேட புகையிரதங்கள் சேவையில்…
புது வருடத்தை முன்னிட்டு நாளைய தினம் 12 விசேட புகையிரதங்கள் சேவையில் இணைத்து கொள்ளப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இரவு 7.20 க்கு கொழும்பு தொடக்கம் பண்டாரவளை ... மேலும்
அரச வெசாக் வைபவம் குருநாகல் மாவட்டத்தில்…
2562ம் ஸ்ரீ பௌத்த வருடத்திற்கான அரச வெசாக் வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் குருநாகல் பிங்கிரிய தேவகிரி ரஜமஹா விகாரையினை கேந்திரமாகக் கொண்டு நடைபெறவுள்ளது. 2018ம் ... மேலும்
எதிர்வரும் 02 தினங்களுக்குள் புதிய அமைச்சரவை…
எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க செய்தித் திணைக்களத்தில் இன்று(11) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை ... மேலும்
கோடைகாலத்தில் உண்டாகும் சரும பிரச்சினைகள்…
பொதுவாக கோடைகாலத்தில் தோல் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் பல்வேறு விதமான சரும பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும். அத்தகைய சரும பாதிப்புகள் எதனால் ஏற்படுகிறது? ... மேலும்
ஹபரனை விபத்தில் 16 பேர் மருத்துவமனையில்…
ஹபரனை - மொரஸ்கஹவேவ பிரதேசத்தில் பேரூந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 8 பெண்கள் உட்பட 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. சாரதியின் ... மேலும்
தெஹிவளை தேசிய மிருகக் காட்சிசாலை மூன்று இரவுகளுக்கு மூடப்படும்..
தமிழ் - சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு எதிர்வரும் 12,13 மற்றும் 14 ஆகிய தினங்களில் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலை இரவு நேரங்களில் மூன்று நாட்களுக்கு மூட தீர்மானித்துள்ளதாக ... மேலும்
கோவிலுக்கு சென்ற காஜல் அகர்வாலை முற்றுகையிட்ட ரசிகர்கள்… (photo)
திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த காஜல் அகர்வாலை பார்க்கவும், செல்பி எடுக்கவும், ஆட்டோகிராப் வாங்கவும் ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு திரண்டதால் அங்கு பரபரப்பு ... மேலும்
துணைத் தலைமை சஜித் இடமிருந்து ராஜிதவுக்கு.. – சஜித் கடும் எதிப்பு…
ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைமைப் பதவியினை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு வழங்குமாறு யோசனைகள் முன்வைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனையடுத்து, கட்சியினுள் பதற்ற நிலை ஒன்று ... மேலும்
சிறையிலிருந்து தப்ப ‘வெடிகுண்டு` முயற்சி -துப்பாக்கி சூட்டில் பொலிசார் உட்பட 20 பேர் பலி…
பிரேசிலில் சிறைச்சாலையை குண்டு வைத்து தகர்த்து கைதிகளை மீட்க முயன்ற பிரிவினர் மீது பொலிசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 19 கைதிகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ... மேலும்
ஐ.தே.கட்சியானது இம்முறை மே தினப் பேரணியினை தவிர்க்க தீர்மானம்…
ஐக்கிய தேசியக் கட்சியானது இம்முறை மே தினப் பேரணி எதனையும் முன்னெடுக்காது மே தினக் கூட்டமொன்றை மட்டும் நடத்துவதென தீர்மானித்துள்ளது. மே தினக் கூட்டமொன்றை மட்டும் நடத்துவதெனவும், ... மேலும்
அமெரிக்க பாராளுமன்ற குழுவிடம் மன்னிப்பு கோரினார் மார்க் ஸக்கர்பெர்க்…
அமெரிக்காவின் பாராளுமன்ற குழு முன் நேற்று ஆஜரான பேஸ்புக் தலைமை செயல் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் பேஸ்புக் நிறுவனத்தில் நடந்த தவறுகளுக்காக மன்னிப்பு கோரியுள்ளார். அமெரிக்காவில் நடைபெற்ற ... மேலும்