லண்டன் நோக்கி பயணமானார் ஜனாதிபதி…
பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(15) பிரித்தானியாவுக்கு பயணமானார். பொதுநலவாய மாநாடு நாளை (16) முதல் எதிர்வரும் 20 ஆம் ... மேலும்
மக்களை கவர்ந்தவர்கள் பட்டியலில் பிரியங்கா சோப்ராவை பின்தள்ளிய ஏஞ்சலினா ஜோலி…
பிரபல நிறுவனம் வெளியிட்டுள்ள மக்களை கவர்ந்த 20 பிரபலங்கள் பட்டியலில் ஏஞ்சலினா ஜோலி முதலிடத்திலும், இந்திய பிரியங்கா சோப்ரா இருபதுக்குள்ளும் இடம் பிடித்துள்ளார். சர்வதேச அளவில் மக்களை ... மேலும்
375 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை …
கடந்த இரண்டு நாட்களில் நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் பரிசோதனைகளில் 375 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கவனக்குறைவாக வாகனத்தினை செலுத்திய 267 பேருக்கு ... மேலும்
ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கலாம்…
வளர்முக ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கக்கூடும் என்று ஆசிய அபிவிருத்தி வங்கி எதிர்வுகூறியுள்ளது. ஏற்றுமதிக்கான கிராக்கி திடமாக இருப்பதால், ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி 5 தசம் 8 ... மேலும்
நாட்டில் பல பிரதேசங்களில் மழை…
நாட்டில் பல பிரதேசங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறிப்பாக மேல், வடமேல், சபரகமுவ, தென், மத்திய, ... மேலும்
நாளை முதல் மேலதிக பஸ் சேவைகள்…
புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு சென்ற பொதுமக்கள் மீண்டும் கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு வருகை தருவதற்காக நாளை முதல் மேலதிக பஸ் சேவைகள் இடம்பெறும் என ... மேலும்
உடவளவ நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு…
உடவளவ நீர்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று(15) காலை 10 மணியளவில் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளமை காரணத்தினால் வான் கதவுகள் திறக்கப்படவுள்ளதாக மகாவலி அதிகாரசபையின் ... மேலும்