துருக்கி கடற்பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலி…
ஐரோப்பிய நாடுகளில் குடியேறும் நோக்கத்தில் அகதிகள் சென்ற படகு துருக்கி நாட்டின் கடற்பகுதியில் கவிழ்ந்த விபத்தில் 6 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் ... மேலும்
வாகன விபத்தில் பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு…
காலி – கொழும்பு பிரதான வீதியில் பேருவளை பகுதியில் இன்று(03) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளொன்று டிப்பர் வாகனமொன்றை முந்திச்செல்ல ... மேலும்
அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்புகள் அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு…
இன்று(03) நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்புகள் அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. ஆட்சேர்ப்பு முறைமையில் நிலவும் முரண்பாடுகள் உள்ளிட்ட சில ... மேலும்
நார்வே, சுவிஸ் நாட்டிலும் காலா படத்துக்கு தடை…
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் காலா படத்திற்கு கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நார்வே, சுவிஸ் நாட்டிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரஜினி நடித்த ... மேலும்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளராக பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் நியமனம்…
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்காலிக பொதுச்செயலாளராக பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்காலிக தேசிய அமைப்பாளராக அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, ... மேலும்
விமான நேர அட்டவணையில் மாற்றம்…
இந்து சமுத்திர வான் பரப்பில் இன்று(03) நடைபெற உள்ள பரீட்சார்த்த நடவடிக்கை ஒன்றின் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு தரையிறங்கும் மற்றும் வெளியேறும் சில விமானங்களின் நேர ... மேலும்
நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை…
நாட்டின் தென்மேற்கு பகுதியில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை தொடர கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், தென், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் ... மேலும்
கினிகதேனவில் போக்குவரத்து பாதிப்பு…
மலையகத்தில் தொடர்ந்து பெய்த கடும் மழையின் காரணமாக இன்று (03) அதிகாலை 2 மணி அளவில் கினிகதேன - நோட்டன் பிரீஜ் பிரதான வீதியின் லோனக் கல்குவாரி ... மேலும்