பிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி தெரிவு…
இலங்கைப் பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகராக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறி தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆனந்த குமாரசிறி 97 வாக்குகளை பெற்றுக் கொண்டதாக ... மேலும்
TNL தொலைக்காட்சி அலைவரிசை இடைநிறுத்தம்….
TNL தொலைக்காட்சி ஊடகத்தின் பொல்கஹவெல மீள் ஒளிபரப்பு மையத்தின் நடவடிக்கைகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொல்கஹவெல நீதிவான் நீதிமன்றினால் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, குறித்த ஒளிபரப்பு ... மேலும்
புதிதாக மூன்று சீமெந்து உற்பத்தி தொழிற்சாலைகள் அமைக்கத் திட்டம்…
இலங்கையில் சீமெந்து உற்பத்தியை அதிகரிக்க சீமெந்து நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக நிறுவனத்தின் தலைவர் போல் ஹகென்டோப்லர் தெரிவித்துள்ளார். ... மேலும்
ஐக்கிய தேசிய கட்சியின் உப தவிசாளராக மங்கள சமரவீர…
ஐக்கிய தேசிய கட்சியின் உப தவிசாளராக அமைச்சர் மங்கள சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 26ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் ... மேலும்
பிரபல ஊடகவியலாளர் ஹேம நலின் உயிரிழப்பு…
பிரபல ஊடகவியலாளர் ஹேம நலின் கருணாரத்ன(56) திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாலபே தலாஹேன பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து உயிரிழந்துள்ளார். மேலும்
அடுத்த வருடம் முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை…
2019-ம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும், தயாரித்து விற்பனை செய்யவும் தடை விதித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி ... மேலும்
கண்களை பாதுகாக்கும் இயற்கை வழிமுறைகள்…
நம் கண்களை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டே எளிமையான வழிமுறைகளை பின்பற்றலாம். வீட்டிலிருந்தே கண்களைப் பாதுகாக்கும் எளிமையான இயற்கை வழிமுறைகளை பார்க்கலாம். 1. ... மேலும்
கௌதமாலா எரிமலை வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 69 ஆக உயர்வு…
கௌதமாலாவில் உள்ள ஃபுயீகோ எரிமலை வெடித்து சிதறியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கௌதமாலாவில் உள்ள ஃபுயீகோ என்ற எரிமலை சமீபத்தில் ... மேலும்
கொழும்பினை அண்டிய பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை…
கொலன்னாவ மின் கட்டத்தில் இருந்து கொள்ளுப்பிட்டிய முதன்மை கட்டம் வரையிலான மின்பாதையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதனை அண்டிய பகுதிகள் சிலவற்றுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது. மின்சாரம் ... மேலும்
பிணை முறி விநியோகம் குறித்த முழுமையான அறிக்கை கிடைத்தவுடன் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்…
மத்திய வங்கியின் பிணை முறி விநியோகம் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை கிடைத்தவுடன் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். பிணைமுறி ... மேலும்
பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால இராஜினாமா..
பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார் என சபாநாயகர் கருஜயசூரிய பாராளுமன்றத்திற்கு தெரிவித்துள்ளார். மேலும்
பாராளுமன்றிற்கு உள்நுழையும் வீதியில் கடும் வாகன நெரிசல்…
பெலவத்தை சந்தியில் இருந்து பாராளுமன்றிற்கு உள்நுழையும் வீதி உள்ளிட்ட பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈ.டி.ஐ வைப்பாளர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக தற்போது பாராளுமன்ற சுற்றுவட்டப் ... மேலும்
“முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு 10ஆம் திகதிக்கு முன்னர் சம்பளம் வழங்கவும்” – அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள்!
புனித ரமழான் நோன்பு பெருநாளை முன்னிட்டு, முஸ்லிம் அரச ஊழியர்களுக்கான இம்மாத சம்பளத்தினை இமமாதம் 10 ஆம் திகதியோ, அல்லது அதற்கு முன்னரோ வழங்குவதற்கு தேவையான அறிவுறுத்தல்களை ... மேலும்
மஹாநாம மற்றும் திஸாநாயக்க ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு…
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி பேராசிரியர் ஐ.கே மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ... மேலும்
பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகர் நியமிப்பு இன்று…
பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகர் இன்று(06) நியமிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்தார். பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவின் இராஜினாமா தொடர்பில் அன்றைய இன்று ... மேலும்