மௌபிம பத்திரிகை மீதான வழக்குகளை மீளப்பெற்றுக்கொண்ட அமைச்சர் பாட்டலி…
தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி மௌபிம பத்திரிகை நிறுவனத்தின் மீது தொடுக்கப்பட்டிருந்த இரண்டு வழக்குகளையும் அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க மீளப்பெற்றுக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ... மேலும்
வைரமுத்து எழுதிய பாடலை பாடிய பிரபல நடிகை…
சிலந்தி, ரணதந்த்ரா ஆகிய படங்களுக்குப் பிறகு ஆதிராஜன் இயக்கியுள்ள படம், அருவாசண்ட. கபடி விளையாட்டையும், கவுரவக் கொலைகளையும் பின்னணியாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்துக்காக, தரண் இசையில் ... மேலும்
இரு பெண்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இருவருக்கு 20 வருட சிறை…
இரு பெண்களை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்தின் குற்றவாளிகள் இருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(07) சிறைத் தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது. குறித்த இந்த ... மேலும்
மக்கள் காங்கிரஸின் திருமலை மாவட்ட முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல்…
திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி சபைகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரதிநிதிகள், போட்டியிட்ட வேட்பாளர்கள் ஆகியோரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், ... மேலும்
ஈராக்கின் பாக்தாத் நகரில் வெடி மருந்து கிடங்கு வெடித்து 7 பேர் உயிரிழப்பு…
ஈராக்கின் தலைநகரான பாக்தாத்தில் வெடிமருந்து கிடங்கு வெடித்து சிதறியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பாக்தாத்தில் அமைந்துள்ள சத் நகரில் வெடி மருந்து கிடங்கு ... மேலும்
இ.போ. சபைக்கு புதிதாக 500 பஸ்கள் – அமைச்சரவை அனுமதி…
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகளில் காணப்படும் குறைப்பாடுகளை கருத்திற்கொண்டு, புதிதாக 500 பஸ்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, நகரங்களில் உள்ள மக்கள் ... மேலும்
2025இல் பால் உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதற்கான வேலைத்திட்டம்…
2025ஆம் ஆண்டளவில் இலங்கையை திரவப்பால் உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கான பல்நோக்குடைய வேலைத்திட்டம் உள்ளடங்கிய சட்டமூலம் ஒன்றை உடனடியாக தயாரிக்குமாறு ஜனாதிபதி குறித்த துறைகளுக்கு பணிப்புரை விடுத்தார். ஜனாதிபதி ... மேலும்
மேல் மாகாணத்துக்கு மேலும் 494 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்…
மேல் மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்யும் வகையில் இன்று 494 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இது தொடர்பான வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ... மேலும்
மஹரகம நகர சபைக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்…
2018 ஆம் ஆண்டு உள்ளுராட்சி மன்றதேர்தலில் மஹரகம நகர சபையில் வெற்றி பெற்ற சுயேட்சை குழு-02 இன் 6 உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர். அதற்கமைய அந்த நகர ... மேலும்
இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு…
தனியார் பேரூந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளது. பஸ்யால முருதவெல வளைவு பிரதேசத்தில், இன்று(07) காலை மாவனெல்லையில் ... மேலும்
ஏமன் படகு விபத்தில் 46 பேர் மூழ்கி உயிரிழப்பு…
ஏமன் கடல் பகுதியில் அகதிகளை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்ததில் 46 பேர் மூழ்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த 100க்கு மேற்பட்ட அகதிகள் சட்டவிரோதமாக ஒரு ... மேலும்
லக்ஸபான, குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு…
இன்று அதிகாலை தொடக்கம் பெய்து வரும் கடும் மழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கம் நிரம்பு வழிய ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கடும் மழை காரணமாக லக்ஸபான நீர்த்தேக்கத்தின் ... மேலும்
நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபை ஊழியர்களின் போராட்டம் முடிவுக்கு…
நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொழிற் சங்கப் பிரதிநிதிகளுக்கும் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் பாராளுமன்ற ... மேலும்
4 நாடுகளில் ஒன்றாக இலங்கையும் தெரிவு…
ஆசிய பசுபிக் பிராந்திய அரசாங்கங்களுக்கிடையிலான கலாசார பாரம்பரியங்களை பாதுகாப்பதற்கான குழுவில் அங்கம் வகிக்கும் 4 நாடுகளில் இலங்கையும் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. பாரீஸ் நகரில் இடம்பெற்ற யுனெஸ்கோவின் 7ஆவது கூட்டத்தொடரின் ... மேலும்
கோப் குழுவின் முதலாவது கூட்டம் இன்று…
8 ஆவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு ஆரம்பமான பின்னர் கோப் குழுவின் முதலாவது கூட்டம் இன்று(07) நடைபெறவுள்ளது. அதன்படி 26 பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட கோப் குழு ... மேலும்