மீண்டும் பிரசாந்துடன் இணைந்த சினேகா…
விரும்புகிறேன், பொன்னர் சங்கர், ஆயுதம் படத்தை தொடர்ந்து நான்காவது முறையாக பிரசாந்துடன் இணைந்திருக்கிறார் சினேகா. நடிகை சினேகா தமிழில் அறிமுகமான திரைப்படம் ‘விரும்புகிறேன்’. இதில் பிரசாந்த் கதாநாயகனாக ... மேலும்
பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேர் கைது…
நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் 3666 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய இந்த விஷேட சுற்றிவளைப்பு ... மேலும்
கரையோரப் பகுதியில் சட்டவிரோத கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை…
தெஹிவளை கல்கிசை மற்றும் நீர்கொழும்பு கரையோரப் பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் அகற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டைச் சுற்றியுள்ள கரையோரப் பகுதியில் உள்ள சட்டவிரோதக் கட்டிடங்கள் அனைத்தும் அகற்றுவதற்கு ... மேலும்
சிங்கப்பூர் சென்றடைந்தார் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்…
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன், வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இரண்டு நாட்களுக்கு முன்னரே சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். அமெரிக்க ... மேலும்
நாளை முதல் மண்ணெண்ணெயின் விலை குறைப்பு…
நாளை(11) முதல் மண்ணெண்ணெயின் விலை குறைக்கப்படவிருப்தாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார். மீன்பிடி சமூகம் உட்பட குறைந்த வருமானம் பெறுவோர் எதிர்கொண்டு வரும் நெருக்கடிகளைக் ... மேலும்
நாளை வரை காற்றுடன் கூடிய காலநிலை…
நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமை நாளை(11) வரை தொடர்ந்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ... மேலும்
மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவு திறப்பு…
மேல் கொத்மலை மின்சார சபைக்கு நீரேந்தும் பகுதியில் ஆற்று நீரின் மட்டம் உயர்வடைந்துள்ளமை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு ஒன்று இன்று(10) காலை திறந்து விடப்பட்டுள்ளதாக ... மேலும்
நாட்டின் சில பிரதேசங்களில் மின் விநியோகம் தடை…
லக்சபான புதிய மின் விநியோக மார்க்கத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக நாட்டின் சில பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது அதன்படி எம்பிலிபிட்டிய, ... மேலும்
‘மக்கள் காதரின் மறைவு வருத்தம் அளிக்கின்றது” அமைச்சர் ரிஷாட் அனுதாபம்!
கலைக்குடும்பத்தில் பிறந்த மன்னாரைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் மக்கள் காதரின் மறைவு, தமக்கு வருத்தம் அளிப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அன்னாரின் மறைவு குறித்து அமைச்சர் ... மேலும்