கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கான தடை உத்தரவு நீடிப்பு…
பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்காக விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. மேலும்
‘வில்லா டூ வில்லேஜ்’ பிரபலம் வெள்ளித்திரையிலும் ரசிகர்களை கவர வருகிறார்…
‘வில்லா டூ வில்லேஜ்’ என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமான அக்ஷரா ஒரு தமிழ் படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க கிராமத்தில் நடந்த நிகழ்ச்சி ... மேலும்
அணு ஆயுதங்களை கைவிடாத வரை வட கொரியா மீதான தடைகள் தொடரும்…
முழுமையாக அணு ஆயுதங்களை கைவிடாமல், வட கொரியா மீதான பொருளாதார தடைகள் நீக்கப்படமாட்டாது என அமெரிக்கா வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பேயோ தெரிவித்துள்ளார். அணு திட்டங்களை கைவிட ... மேலும்
அண்டார்டிகாவில் பனிப்பாறைகள் உருகும் வேகம் மும்மடங்கு அதிகரிப்பு…
புமியின் தென் துருவத்திலுள்ள அண்டார்டிகா கண்டத்தின் பனிப் படலம் உருகும் வேகம் மும்மடங்கு அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர். அண்டார்டிகா கண்டத்தில் உள்ள பனிப்பாறைகள் கடந்த ... மேலும்
ரங்கே பண்டாரவின் மகனுக்கு பிணை…
இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டாரவை பிணையில் விடுதலை செய்ய சிலாபம் நீதவான் நீதிமன்றம் இன்று(14) உத்தரவு பிறப்பித்துள்ளது. இதேவேளை, அவருடைய ... மேலும்
மருதானை பகுதியில் கடும் வாகன நெரிசல்…
மருதானை பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. HND மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாகவே வாகன நெரிசல் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும்
டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கதறி அழுத ஸ்ரீதேவி மகள்… (photos)
ஜான்வி நடித்து வந்த ‘தடக்’ படம் தற்போது முடிவடைந்து நேற்று அப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. இதன்போது ஜான்வி தனது தாயை எண்ணி சோகத்திலிருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் முகத்தை ... மேலும்
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பீடம் மூடப்பட்டுள்ளது…
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பீடம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காய்ச்சல் பரவல் காரணமாக மாணவர்கள் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காய்ச்சல் தொடர்ந்தும் பரவி வருவதாக ... மேலும்
மீன் உற்பத்தியை மேம்படுத்தும் வேலைத்திட்டம்…
தென் மாகாணத்தில் மீன் உற்பத்தியை மேம்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக மாகாண மீன்பிடி அமைச்சு தெரிவித்துள்ளது. மீன்பிடிக் குடும்பங்களில் உள்ள பெண்களைக் கூடுதலாக சிறு உற்பத்திச் செயற்பாடுகளில் ஈடுபடுத்துவது ... மேலும்
ஞானசார தேரருக்கு 06 மாத கால சிறை…
பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 06 மாதம் சிறைத் தண்டனை விதித்து ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று(14) தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் அவருக்கு ... மேலும்
இலங்கை கிரிக்கட்டின் தேர்தலை நடத்த நீதிமன்றம் அனுமதி…
இலங்கை கிரிக்கட்டின் தேர்தலை நடத்துவதற்கு மேன்முறையீட்டு இன்று (14) நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. முன்னதாக கடந்த 31ம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த இலங்கை கிரிக்கட்டின் தேர்தலை ... மேலும்
முன்னாள் பிரதம நீதியரசரின் மனு தள்ளுபடி…
மாகாண சபைத் தேர்தல் திருத்த சட்டமூலத்திற்கு முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் பிரியசாத் டெப், புவனேக ... மேலும்
அனைத்து பரீட்சைகளும் குறிப்பிட்ட திகதியில் இடம்பெறும் – பரீட்சைத் திணைக்களம்…
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் மூலம் ஜூன் மாதம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அனைத்து பரீட்சைகளும் குறிப்பிட்ட திகதியில் இடம்பெறும் என்று இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தபால் ... மேலும்
இன்று காலை இடம்பெற்ற விபத்தில் தாயும் குழந்தையும் உயிரிழப்பு…
குருநாகல் - கண்டி பிரதான வீதியின் நுகவெல பிரதேசத்தில் இன்று(14) காலை இடம்பெற்ற விபத்தில் தாய் மற்றும் குழந்தை உயிரிழந்துள்ளதுடன் தந்தை காயமடைந்துள்ளார். படுகாயமடைந்த மூன்று பேரும் ... மேலும்
ஹோமாகம நீதிமன்ற வளாகத்துக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு…
ஹோமாகம நீதிமன்ற வளாகத்துக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடயின் மனைவிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டு பொதுபலசேனா அமைப்பின் கலபொட அத்தே ... மேலும்