விருது வழங்கும் விழாக்களில் கலந்து கொள்ள நடிகர் – நடிகைகளுக்கு கட்டுப்பாடு…

விருது வழங்கும் விழாக்களில் கலந்து கொள்ள நடிகர் – நடிகைகளுக்கு கட்டுப்பாடு…

R. Rishma- Jun 18, 2018

விருது வழங்கும் விழாக்களில் கலந்து கொள்ள நடிகர் - நடிகைகளுக்கு, நடிகர் சங்கம் சில கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நேற்று இரவு ... மேலும்

ஜப்பானில் நிலநடுக்கம் – மூன்று பேர் உயிரிழப்பு…

ஜப்பானில் நிலநடுக்கம் – மூன்று பேர் உயிரிழப்பு…

R. Rishma- Jun 18, 2018

ஜப்பானில் மேற்கு பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந் நிலநடுக்கம் காரணமாக கட்டிட இடிபாடுகளில் சிக்கி ... மேலும்

லிந்துலை நகரசபையின் தவிசாளர் உட்பட 8 பேருக்கும் பிணை…

லிந்துலை நகரசபையின் தவிசாளர் உட்பட 8 பேருக்கும் பிணை…

R. Rishma- Jun 18, 2018

சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தலவாக்கலை - லிந்துலை நகரசபையின் தவிசாளர் அசோக்க சேபால உட்பட 8 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலா 10 லட்சம் ... மேலும்

லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது…

லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது…

R. Rishma- Jun 18, 2018

தபால் ஊழியர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அப்பகுதியில் பாரிய வாகன நெரிசல் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும்

மகேஸ் நிஸ்ஸங்க பிணையில் விடுதலை…

மகேஸ் நிஸ்ஸங்க பிணையில் விடுதலை…

R. Rishma- Jun 18, 2018

நபரொருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் மகேஸ் நிஸ்ஸங்க மற்றும் அவரது புதல்வரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலா 75 ஆயிரம் ... மேலும்

ஆர்ப்பாட்டம் காரணமாக வாகன நெரிசல்…

ஆர்ப்பாட்டம் காரணமாக வாகன நெரிசல்…

R. Rishma- Jun 18, 2018

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களின் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக மருதானை, டீ.ஆர். விஜயவர்தன மாவத்தையில் ஒரு பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய தபால் ... மேலும்

ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு…

ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு…

R. Rishma- Jun 18, 2018

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகள் வெளியேறும் Terminal பகுதியிலும் அதனையடுத்துள்ள பிரிவிலும் திருத்தப்பணி இடம்பெறுகிறது. இதன் காரணமாக விமானப்பயணிகளுக்கு ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. ... மேலும்

ரயில்களில் யாசகத்திற்குத் தடை…

ரயில்களில் யாசகத்திற்குத் தடை…

R. Rishma- Jun 18, 2018

எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் புகையிரத நிலையங்களிலும், புகையிரதங்களிலும் யாசகம் கேட்பது முற்று முழுதாக தடை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான சட்டதிட்டங்களை ரெயில்வே திணைக்களத்தின் ... மேலும்

நாட்டின் பல மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

நாட்டின் பல மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

R. Rishma- Jun 18, 2018

நாட்டின் மேற்கு, சப்ரகமுவ, மத்திய ,வடமேல் மாகாணங்களிலும் காலி மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ... மேலும்

பதில் பொலிஸ் மா அதிபராக சீ.டீ. விக்ரமரத்ன நியமிப்பு…

பதில் பொலிஸ் மா அதிபராக சீ.டீ. விக்ரமரத்ன நியமிப்பு…

R. Rishma- Jun 18, 2018

ஐக்கிய நாடுகள் சபையின் பொலிஸ் உயர் அதிகாரிகளின் மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக, பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர வெளிநாடு சென்றுள்ளார். இந்நிலையில், சிரேஷ்ட பிரதி பொலிஸ் ... மேலும்

8 ஆவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம்…

8 ஆவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம்…

R. Rishma- Jun 18, 2018

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்கள், கோட்டை புகையிரத நிலையம் முன்பாக இன்று(18) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். இதுவரை தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கத்தினால் உரிய தீர்வு ... மேலும்

டோஹாவில் இருந்து நாடு திரும்பினார் பிரதமர்…

டோஹாவில் இருந்து நாடு திரும்பினார் பிரதமர்…

R. Rishma- Jun 18, 2018

டோஹாவிற்கு 8 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று(18) நாடு திரும்பியுள்ளார். இன்று(18) அதிகாலை 1.45 மணியளவில் டோஹாவில் இருந்து வருகை தந்த ... மேலும்

கிரிவெஹர துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்…

கிரிவெஹர துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்…

R. Rishma- Jun 18, 2018

கிரிவெஹர ரஜமஹா விகாரையின் விகாராதிபதி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான அசோல சம்பத் மற்றும் ஏனைய இரண்டு சந்தேக ... மேலும்

தனியார் பேரூந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்…

தனியார் பேரூந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்…

R. Rishma- Jun 18, 2018

100 மற்றும் 101 பாணதுறை - கொழும்பு மற்றும் மொறட்டுவை - கொழும்பு ஆகிய பகுதிகளுக்கு இடையேயான தனியார் பேரூந்து ஊழியர்கள் இன்று(18) காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ... மேலும்