புத்தாக்கமும் ஆய்வும் அபிவிருத்திச் செயற்பாடுகளில் ஒன்றித்துப் பயணிப்பவை – அமைச்சர் ரிஷாட்…
புத்தாக்கமும், ஆய்வு நடவடிக்கைகளும் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளில் பிரிக்க முடியாத பகுதியாகுமென்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு ... மேலும்
சிறுத்தை கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய பொலிஸ் குழுக்கள் நியமனம்…
கிளிநொச்சியில் சிறுத்தை ஒன்றை அடித்துக்கொன்ற சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கு மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறுத்தையை தாக்கிய விதம் தொடர்பான நிழற்படங்கள் கிளிநொச்சி நீதவான் ... மேலும்
சந்திமாலின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு…
இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் தினேஷ் சந்திமாலுக்கு விதிக்கப்பட்ட போட்டித்தடை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனசர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சட்டப்பிரிவு ஆணையகத்தின் ... மேலும்
சிலாபம் மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்து மட்டு…
சீதுவ மற்றும் கட்டுநாயக்கவுக்கு இடையிலான புகையிரத போக்குவரத்து இன்று(23) காலை 8 மணிமுதல் நாளை(24) மாலை 4 மணிவரை இடைநிறுத்தப்பட்டுள்ள குறித்த பகுதியிலுள்ள பாலமொன்றின் புணரமைப்புப் பணிகள் ... மேலும்
மாத்தறை சம்பவம் – கைது செய்யப்பட்ட சாமர இந்திரஜித் சுட்டுக்கொலை…
மாத்தறையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான சாமர இந்திரஜித் என்பவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். என தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னிடம் இருந்த ... மேலும்
நாட்டின் பல பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை…
நாட்டில் மேற்கு, சப்ரகமுவ, வடமேல் மத்திய மாகாணங்களிலும் பல இடங்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. காலி, மாத்தறை மாவட்டங்களில் மழை பெய்யலாம். ... மேலும்