சம்மாந்துறை, கல்முனை, சவளக்கடை பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம்…

சம்மாந்துறை, கல்முனை, சவளக்கடை பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம்…

admin- Apr 30, 2019

(FASTNEWS|COLOMBO) சம்மாந்துறை, கல்முனை மற்றும் சவளக்கடை பகுதிகளில் இன்று(30) இரவு 08 முதல் நாளை(01) காலை 06 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என ... மேலும்

உயர் தர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வௌியானது…

உயர் தர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வௌியானது…

admin- Apr 30, 2019

(FASTNEWS|COLOMBO) 2018 ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர் தர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளது. பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகளை , பரீட்சை திணைக்களத்தின் ... மேலும்

தாக்குதலுக்கு வெடிபொருட்களை எடுத்துச் செல்ல உதவிய வேன் கண்டுபிடிப்பு…

தாக்குதலுக்கு வெடிபொருட்களை எடுத்துச் செல்ல உதவிய வேன் கண்டுபிடிப்பு…

admin- Apr 30, 2019

(FASTNEWS|COLOMBO) சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்திற்கு வெடிபொருட்களை எடுத்துச் செல்ல உதவியதாக சந்தேகிக்கப்படும் வேன் ஒன்றினை மரதங்கடவொல, இகல புளியம்குளம் பகுதியில் வைத்து பொலிஸார் பறிமுதல் ... மேலும்

பிரதமரின் குண்டு துளைக்காத வாகனத்தினை மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நிராகரிப்பு..

பிரதமரின் குண்டு துளைக்காத வாகனத்தினை மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நிராகரிப்பு..

R. Rishma- Apr 30, 2019

(FASTNEWS | COLOMBO) - பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட குண்டு துளைக்காத மோட்டார் வாகனத்தினை மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நிராகரித்துள்ளது. மெல்கம் ரஞ்சித் ஆண்டகையரது உத்தியோகபூர்வ ... மேலும்

நாட்டின் நிலைமைக்கு அமைய முழுமையாக முகத்தினை மறைக்கும் தலைக்கவசத்திற்கு கட்டுப்பாட்டு விதி…

நாட்டின் நிலைமைக்கு அமைய முழுமையாக முகத்தினை மறைக்கும் தலைக்கவசத்திற்கு கட்டுப்பாட்டு விதி…

R. Rishma- Apr 30, 2019

(FASTGOSSIP| COLOMBO) - நாட்டின் தற்போதைய நிலைமைக்கு அமைய முழுமையாக முகத்தினை மறைக்கும் தலைக்கவச பயன்பாடு சில கட்டுப்பாடுகளுக்கு உட்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அஷோக் ... மேலும்

நாட்டை சுற்றியுள்ள கடற் பிரதேசத்தில் கடும் காற்று..

நாட்டை சுற்றியுள்ள கடற் பிரதேசத்தில் கடும் காற்று..

admin- Apr 30, 2019

(FASTNEWS|COLOMBO) வங்காளவிரிகுடாவில் இலங்கைக்கு வடமேல் திசையில் உருவான பானி புயல் இன்றைய தினம் திருகோணமலையில் இருந்து வடமேல் திசையில் 640 கிலோ மீற்றருக்கு அப்பால் நகரும் என ... மேலும்

கிழக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர்களின் நேர்முகப் பரீட்சை மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு..

கிழக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர்களின் நேர்முகப் பரீட்சை மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு..

R. Rishma- Apr 30, 2019

(FASTNEWS | COLOMBO) - கிழக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர்களின் நேர்முகப் பரீட்சை மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி. ... மேலும்

ரிஷாத் SB இடம் ஒரு பில்லியன் நட்டஈடு கோரி மனு…

ரிஷாத் SB இடம் ஒரு பில்லியன் நட்டஈடு கோரி மனு…

R. Rishma- Apr 30, 2019

(FASTNEWS | COLOMBO) - அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க, அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தெரிவித்திருந்த கருத்து ஹோடர்பில் தான் ... மேலும்

நான் அமெரிக்க பிரஜை அல்ல – கோட்டா..

நான் அமெரிக்க பிரஜை அல்ல – கோட்டா..

R. Rishma- Apr 30, 2019

(FASTNEWS | COLOMBO) - தொடர்ந்தும் தான் அமெரிக்க பிரஜை இல்லை எனவும் தற்போது இலங்கை பிரஜை எனவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ... மேலும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வெறும் பழிவாங்கல் என ஐஎஸ் தலைமை தெரிவிப்பு…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வெறும் பழிவாங்கல் என ஐஎஸ் தலைமை தெரிவிப்பு…

R. Rishma- Apr 30, 2019

(FASTGOSSIP | COLOMBO) - சிரியாவின் நகரமான 'பாகூஸ்' எனப்படும் தீவிரவாத ஐ.எஸ் அமைப்பின் கோட்டையாக இருந்த பிரதேசத்தை இழந்தமைக்கு பழி தீர்க்கவே, இலங்கை மீது தாக்குதல்​களை ... மேலும்

ஷங்கிரிலா தற்கொலைதாரியின் நிறுவனம் கொலோஷியஸ் என அறிந்திருக்கவில்லை..

ஷங்கிரிலா தற்கொலைதாரியின் நிறுவனம் கொலோஷியஸ் என அறிந்திருக்கவில்லை..

R. Rishma- Apr 30, 2019

(FASTNEWS | COLOMBO) - கொழும்பு - ஷங்கிரிலா ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய முஹமட் இன்ஷாப் இனது நிறுவனம் கொலோஷியஸ் என தான் அறிந்திருக்கவில்லை ... மேலும்

தேடப்பட்டு வந்த லொறியுடன் மூவர் கைது…

தேடப்பட்டு வந்த லொறியுடன் மூவர் கைது…

admin- Apr 30, 2019

(FASTNEWS|COLOMBO) தொடர் வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்பில் தேடப்பட்டுவந்த EP PX – 2399 என்ற இலக்கத் தகடு கொண்ட லொறி ஒன்று பொலன்னறுவை - சுங்காவில பிரதேசத்தில் ... மேலும்

அனைத்து சமூக வலைத்தளங்களின் மீதான தடை நீக்கம்…

அனைத்து சமூக வலைத்தளங்களின் மீதான தடை நீக்கம்…

admin- Apr 30, 2019

(FASTNEWS|COLOMBO) கடந்த 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இலங்கையில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்த சமூக வலைத்தளங்களின் மீதான தடையை நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால ... மேலும்

தாக்குதல் சம்பவம் – விசேட மூவரடங்கிய விசாரணை குழுவின் நடவடிக்கைகள் ஆரம்பம்…

தாக்குதல் சம்பவம் – விசேட மூவரடங்கிய விசாரணை குழுவின் நடவடிக்கைகள் ஆரம்பம்…

admin- Apr 30, 2019

(FASTNEWS|COLOMBO) கடந்த 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட விசேட மூவரடங்கிய விசாரணை குழு சம்பந்தப்பட்ட நபர்களிடம் வாக்குமூலங்களை ... மேலும்

அலங்கார மீன் வளர்ப்பினை மேம்படுத்த நடவடிக்கை…

அலங்கார மீன் வளர்ப்பினை மேம்படுத்த நடவடிக்கை…

admin- Apr 30, 2019

(FASTNEWS|COLOMBO) அலங்கார மீன் வளர்ப்பினை மேம்படுத்த, தேசிய நீர்வள அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் கீழ் ​நீர்வாழ் தாவரங்களின் செய்கையையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அதிகாரசபை ... மேலும்