Tag: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான பரிசோதனை அறிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 12 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 12 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்

admin- Jan 7, 2020

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதானோரில் 12 பேருக்கு மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் ... மேலும்

இறுதி அறிக்கை இம்மாத இறுதியில்

இறுதி அறிக்கை இம்மாத இறுதியில்

R. Rishma- Oct 14, 2019

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக் குழுவின் இறுதி அறிக்கையானது எதிர்வரும் 24ம் திகதி சமர்ப்பிக்கப்படும் என ... மேலும்

ஜனாதிபதி 20 அன்று சாட்சியம் வழங்க இணக்கம்

ஜனாதிபதி 20 அன்று சாட்சியம் வழங்க இணக்கம்

R. Rishma- Sep 8, 2019

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கடந்த ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் தான் முன்னிலையாகும் ... மேலும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இதுவரை 293 பேர் கைது

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இதுவரை 293 பேர் கைது

R. Rishma- Sep 5, 2019

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கடந்த ஏப்ரல் மாத 21, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 293 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ... மேலும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் கால எல்லை நீடிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் கால எல்லை நீடிப்பு

R. Rishma- Aug 13, 2019

(FASTNEWS | COLOMBO) - உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வரும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் கால எல்லை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்படவுள்ளதாக ... மேலும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலக முஸ்லிம் லீக் சுமார் 90 கோடி நிதி உதவி.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலக முஸ்லிம் லீக் சுமார் 90 கோடி நிதி உதவி.

R. Rishma- Jul 31, 2019

(FASTNEWS | COLOMBO) - உலக சமாதான இஸ்லாமிய மாநாடு ஆளுனர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் நேற்று(30) இடம்பெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால ... மேலும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீட்டை வழங்குவதற்கு விசேட பொருளாதார பொதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீட்டை வழங்குவதற்கு விசேட பொருளாதார பொதி

R. Rishma- Jun 8, 2019

(FASTNEWS | COLOMBO) - கடந்த ஏப்ரல் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீட்டை வழங்குவதற்கு விசேட பொருளாதார பொதியொன்று அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக பிரதமர் ரணில் ... மேலும்

இராணுவத் தளபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதி ஆகியோர் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில்

இராணுவத் தளபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதி ஆகியோர் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில்

R. Rishma- May 29, 2019

(FASTNEWS | COLOMBO)- உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, பாதுகாப்பு செயலாளர் சாந்த கொட்டோகொட, கூட்டுப்படைகளின் ... மேலும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான பரிசோதனை அறிக்கை விரைவில்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான பரிசோதனை அறிக்கை விரைவில்…

R. Rishma- May 3, 2019

(FASTNEWS | COLOMBO) - உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான இரசாயன பகுப்பாய்வு பரிசோதனைகள் இந்நாட்களில் இடம்பெற்று வருவதாகவும் குறித்த பரிசோதனைகள் தொடர்பில் தொழில்நுட்ப அறிக்கையினை விரைவில் ... மேலும்