இதுவரையில் 884,164 பேருக்குக் தடுப்பூசி

இதுவரையில் 884,164 பேருக்குக் தடுப்பூசி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் இதுவரையில் 884,164 பேருக்குக் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த இரு தினங்களில் மாத்திரம் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் பிரிவு அறிவித்துள்ளது.