சீனாவிடமிருந்து 500 மில்லியன் உறுதி

சீனாவிடமிருந்து 500 மில்லியன் உறுதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சீனாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை கடனாக பெற்றுக் கொண்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.