மேலும் 2 மில்லியன் சைனோபார்ம் இலங்கைக்கு

மேலும் 2 மில்லியன் சைனோபார்ம் இலங்கைக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேலும் 2 மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகள் எதிர்வரும் 22 ஆம் திகதி நாட்டுக்கு கிடைக்கவுள்ளதாக ஔடத உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த தொகை தடுப்பூசிகள் கிடைத்த பின்னர் நாட்டில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை மேலும் விரைவுபடுத்த முடியும் என இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.