மைத்திரி, ரணிலுடன் கைகோர்ப்பு!

மைத்திரி, ரணிலுடன் கைகோர்ப்பு!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

அரசாங்கத்தை அமைப்பதற்கு நாங்கள் ஆதரவளிப்போம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் எழுதியுள்ளார் என தெரியவந்துள்ளது.