காட்டு யானைகள் கண்டுப்பிடிப்பு

காட்டு யானைகள் கண்டுப்பிடிப்பு

சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்த 22 காட்டு யானைகள் கண்டுப்பிடிக்கப்பட்டது.

இவை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு அமைச்சர் காமினி ஜயவிக்கிரம் பெரேரா தெரிவித்தார்