சேயா பாலியல் படுகொலை வழக்கு தொடர்ந்தும் விசாரணைக்கு

சேயா பாலியல் படுகொலை வழக்கு தொடர்ந்தும் விசாரணைக்கு

கம்பஹா, கொட்டதெனியாவ பகுதியில் ஐந்துவயது சிறுமியான சேயா சந்தவமி படுகொலை தொடர்பான வழக்கை ஜனவரி 25ஆம் திகதி முதல் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்துமாறு நீர்கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ஷம்பா ஜனாகி ராஜரத்ன உத்தரவிட்டார்.

இந்த வழக்கு, சமத் ஜயலனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.