அஞ்சலோ மெத்தியூஸ் நிதி குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜர்

அஞ்சலோ மெத்தியூஸ் நிதி குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜர்

பணத்துக்காக கிரிக்கெட் போட்டியொன்றை காட்டிக்கொடுத்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ், நிதி குற்றப் புலனாய்வு பிரிவுக்கு சற்று முன்னர் சென்றுள்ளார்.