ஜேர்மன் பிரஜை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு

ஜேர்மன் பிரஜை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு

அளுத்கமையில் வைத்து, பொலிஸ் உத்தியோகத்தர்கள் தன்னை தாக்கியதாக தெரிவித்து, ஜேர்மன் பிரஜை ஒருவர் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முறைப்பாட்டின் பிரகாரம், ஆறு பொலிஸார் தன்னை அச்சுறுத்தியதாகவும் அதில் ஒருவர் தன்னை தாக்கியதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.