பெண்ணொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர் கைதுசெய்யப்பட்டு பிணையில்

பெண்ணொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர் கைதுசெய்யப்பட்டு பிணையில்

பொலிஸ் உத்தியோகத்தர் பொலன்னறுவை – பலுகஸ்தமன பிரதேசத்தில் பெண்ணொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண், பொலிஸில் முன்வைத்த முறைப்பாட்டை அடுத்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைதுசெய்யப்பட்டார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மெதிகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.