யோஷிதவின் பிணை மனு ஒத்திவைப்பு

யோஷிதவின் பிணை மனு ஒத்திவைப்பு

நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் லெப்டினன் யோஷித ராஜபக்ஷ, உள்ளிட்ட குழுவினரின் பிணை மனுக்கள் மீதான விசாரணை மார்ச் மாதம் 8 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.