நாமலுக்கு எதிராக வழக்குத்தாக்கல்

நாமலுக்கு எதிராக வழக்குத்தாக்கல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட  8 பேருக்கு எதிராக பணச்சலவை குறித்த சட்டத்தின் கீழ் கொழும்பு மேலதிக நீதிவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் பொலிஸ் நிதி குற்றங்கள் பிரிவால் இன்று (09) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோடி 12 ½ ரூபா எயார் லங்கா நிறுவனத்தின் சேவையின் கீழ் இயங்கும் கவர்ஸ் கோர்பரேசன் பிரைவட் லிமிடட் நிறுவனத்தை விலைக்கு வாங்கியமையே எனத் தெரியவந்துள்ளது.

மேலும்,நாமல் ராஜபக்ஷ தவிர்ந்த மிகுதி ஏழு பேருக்கும் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்த நீதிவான் குறித்த நிறுவனத்தின் பெயரில் உள்ள வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் ஆறிலும் பணம் வைப்பையும் நிறுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.

 

(riz)