நுரைச்சோலை மின் ஆலை விவகாரம் – சம்பிக்க பொறுப்பேற்க வேண்டும்

நுரைச்சோலை மின் ஆலை விவகாரம் – சம்பிக்க பொறுப்பேற்க வேண்டும்

கடந்த அரசாங்கத்தின் மின்சக்தி அமைச்சராக செயற்பட்ட பாட்டளி சம்பிக்க ரணவக்க , நுரைச்சோலை மின் ஆலை பழுதடைந்ததற்கான  பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும் என பிவிதுரு ஹெல உருமயவின் பிரதான செயலாளர் , பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.