சட்டவிரோத ஆயுதங்களை கையளிக்க திகதிகள் அறிவிப்பு

சட்டவிரோத ஆயுதங்களை கையளிக்க திகதிகள் அறிவிப்பு

சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருப்போர், ஏப்ரல் 25 ஆம் திகதி முதல் மே 5 ஆம் திகதிக்கு இடையிலான காலப்பகுதியில், ஒப்படைக்கலாம் என்று பாதுகாப்பு அமைச்சு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.