ஸ்ரீலங்கா எயார் லைன்ஸின் மொத்தக் கடனையும் அரசு ஏற்கும் – பிரதமர்

ஸ்ரீலங்கா எயார் லைன்ஸின் மொத்தக் கடனையும் அரசு ஏற்கும் – பிரதமர்

ஸ்ரீலங்கா எயார் லைன்ஸின் 3.25 பில்லியன் அமெரிக்க டொலர் கடனையும், இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா எயார் லைன்ஸை தக்க வைத்துக்கொள்வதற்காகவே அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.