மேக்ஸ்வெல்லுக்கு அபராதம் – தப்பினார் ஷான் மார்ஷ்

மேக்ஸ்வெல்லுக்கு அபராதம் – தப்பினார் ஷான் மார்ஷ்

ஐபிஎல் தொடரில் ஐதராபாத்தில் நடந்த 18வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 5 விக்கெட்டுகளால் பஞ்சாப்பை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி வீரர் மேக்ஸ்வெல் மீது கிரிக்கெட் சாதனைகளை சேதப்படுத்தல், உடை விதிமுறையை மீறுதல் ஆகியவற்றில் குற்றம் சாட்டப்பட்டது. இது ஐபிஎல் விதிப்படி லெவன் 1 குற்றமாகும்.

அவர் தனது தவறை ஒப்புக் கொண்ட நிலையில், அவருக்கு போட்டி கட்டணத்தில்25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதே தவறுக்காக சக வீரர் ஷான் மார்ஷ் எச்சரிக்கையுடன் நடவடிக்கையில் இருந்து தப்பியுள்ளார்.