வடமத்திய மாகாண பாடசாலைகள் அனைத்தும் நண்பகல் 12 மணியளவில் மூடப்படும்

வடமத்திய மாகாண பாடசாலைகள் அனைத்தும் நண்பகல் 12 மணியளவில் மூடப்படும்

எதிர்வரும் திங்கள் முதல் வடமத்திய மாகாண பாடசாலைகள் அனைத்தும் நண்பகல் 12 மணியளவில் மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இக்காலப்பகுதியில் நிகழும் அதிக வெப்ப நிலையே இதற்குக் காரணம் என மேலும் தெரிவிக்கப்படுகின்றது