நாமல் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ சற்றுமுன்னர், பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.
கடந்த தேர்தல் காலப் பகுதியில் விமானங்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பான விசாரணைகளுக்கே அவர் இவ்வாறு இன்றையதினம் (10) அழைக்கப்படிருப்பதாக தெரியவந்துள்ளது.