மாலபே தனியார் கல்லூரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – கடும்வாகன நெரிசல்..

மாலபே தனியார் கல்லூரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – கடும்வாகன நெரிசல்..

பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக ஹைலெவல் வீதி நுகேகொடை பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக, ஶ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர்களால் குறித்த போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.