பிணைமுறி விவகாரம் – பிரதமரையும் விசாரிக்க முறைப்பாடு.

பிணைமுறி விவகாரம் – பிரதமரையும் விசாரிக்க முறைப்பாடு.

மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் விசாரணைகளை முன்னெடுக்குமாறு, ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளது அமைச்சர்கள் 11பேர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.