அனுர சேனாநாயக்க மீளவும் விளக்கமறியலில்..

அனுர சேனாநாயக்க மீளவும் விளக்கமறியலில்..

வசீம் தாஜூதின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிடிய காவல் நிலைய குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி சுமித் சம்பிக ஆகியோர் இன்று(30) மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

அவர்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் 14ம் திகதி வரை இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரஸ் உத்தரவிட்டிருந்தார்.