கல்முனை – சாய்ந்தமருது பிரதேச விபத்தில் 3 பேர் பலி.. 10 பேர் காயம்…

கல்முனை – சாய்ந்தமருது பிரதேச விபத்தில் 3 பேர் பலி.. 10 பேர் காயம்…

கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்தில் வேன் ஒன்றும், பேருந்து ஒன்றும் இன்று(30) காலை மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 10 பேர் காயமடைந்து கல்முனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு,
உயிரிழந்துள்ள மூவரும் பாலமுனை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என காவற்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை, தம்புள்ளை – ஹபரன பிரதான பாதையில் இனமலுவ பிரதேசத்தில் இன்று(30) அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 15 பேர் காயமடைந்து மருத்துனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.